ETV Bharat / state

குடிமராமத்து பணிகள் குறித்து பொதுப் பணித்துறை அலுவலர்கள் ஆய்வு - குடிமராமத்து பணிகள் குறித்து ஆய்வு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்ட ஏரிகளை பொதுப் பணித்துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

குடிமராமத்து பணிகள் குறித்து பொதுப் பணித்துறை அலுவலர்கள் ஆய்வு
author img

By

Published : Sep 24, 2019, 4:55 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காயரம்பேடு ஏரி, கொண்டகை ஏரி ஆகிய இரு ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதனை பொதுப் பணித்துறை அலுவலர்கள் இன்று ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளன.

இதில் ஒவ்வொரு ஏரிக்கும் சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 ஏரிகளையும் தூர்வாரப்படுவதற்கு குடிமராமத்து திட்டத்தின் மூலம் 15 கோடியே 22 லட்சம் ஒதுக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காயரம்பேடு ஏரி, கொண்டகை ஏரி ஆகிய இரு ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதனை பொதுப் பணித்துறை அலுவலர்கள் இன்று ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளன.

இதில் ஒவ்வொரு ஏரிக்கும் சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 ஏரிகளையும் தூர்வாரப்படுவதற்கு குடிமராமத்து திட்டத்தின் மூலம் 15 கோடியே 22 லட்சம் ஒதுக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பெரம்பலூரில் 14 ஏரிகளில் ரூ.3.48 கோடி மதிப்புள்ள சீரமைப்புப் பணி' - மாவட்ட ஆட்சியர் தகவல்!

Intro:காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு அருகே உள்ள ஏரிகளை முதல்வரின் திட்டமான குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு கரைகள் பல பொருத்தப்பட்ட ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று மேற் பார்வையிட்டனர்


Body:காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காயரம்பேடு ஏரி மற்றும் கொண்ட கை ஏறி ஆகிய இரு ஏரிகள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு மதகுகள் மற்றும் கலங்கள் ஆகியவைகள் புதுப்பிக்கப்பட்டு புதியதாக சீரமைக்கப்பட்டுள்ளது இதனை முதல்வர் திட்டமான குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளன அதில் இரண்டு ஏரிகள் இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வை விட்டனர் இதில் ஒவ்வொரு ஏரிகளுக்கு சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 ஏரிகளையும் தூர் வார படுவதற்கு குடிமராமத்து திட்டத்தின் மூலம் 15 கோடியே 22 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தின் மூலம் இத்தகைய பணியை மேற்கொண்டு பணி செய்ததற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்


Conclusion:இத்தகைய பணிகளை மேற்பார்வை இடுவதற்கு செங்கல்பட்டு உதவி செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் செயல் பொருளாளர் தியாகராஜன் மற்றும் செயலாளர் பிரபு ஆகியோர் குடிமராமத்து திட்டம் திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு ஏரிகளை மேற் பார்வையிட்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.