ETV Bharat / state

மீண்டும் குளத்திற்கு செல்கிறார் அத்திவரதர்!

author img

By

Published : Aug 17, 2019, 7:23 PM IST

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தின் கடைசி நாளான இன்று பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு பிறகு மீண்டும் அத்திவரதர் குளத்திற்கு செல்கிறார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்றது. வைபவத்தின் கடைசி நாளான இன்று, பொதுமக்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், துப்புரவு பணியாளர்கள், மின்சார ஊழியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் வழக்கமான பணியை செய்து வருகின்றனர்.

இன்று பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு பிறகு குளத்திற்கு செல்கிறார் அத்திவரதர்

பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு பின்பு இரவு 9 மணிக்கு மேல் அத்திவரதர் சிலை, அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட இருக்கிறது. இதன் பின்பு அத்திவரதரை காண 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்றது. வைபவத்தின் கடைசி நாளான இன்று, பொதுமக்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், துப்புரவு பணியாளர்கள், மின்சார ஊழியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் வழக்கமான பணியை செய்து வருகின்றனர்.

இன்று பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு பிறகு குளத்திற்கு செல்கிறார் அத்திவரதர்

பட்டாச்சாரியார்கள் பூஜைக்கு பின்பு இரவு 9 மணிக்கு மேல் அத்திவரதர் சிலை, அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட இருக்கிறது. இதன் பின்பு அத்திவரதரை காண 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:அத்தி வரதர் வைபவம் கடைசி நாளான இன்று பொதுதரிசன நுழைவு வாயில் 1 மணியளவில் மூடப்பட்டு 2 மணிக்கு தீபாராதனை காண்பிக்கபட்டு அத்தி வரதர் எழுந்தருளியுள்ள வசந்த மண்டபம் நடை சாத்தப்பட்டது

4Body:*அத்தி வரதர் வைபவம் கடைசி நாளான இன்று பொதுதரிசன நுழைவு வாயில் 1 மணியளவில் மூடப்பட்டு 2 மணிக்கு தீபாராதனை காண்பிக்கபட்டு அத்தி வரதர் எழுந்தருளியுள்ள வசந்த மண்டபம் நடை சாத்தப்பட்டது

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடைசி நாளான இன்று 1 மணியளவில் நுழைவு வாயாலான கிழக்கு கோபுர மூடப்பட்டது. பக்தர்கள் ஒருவர்கூட நிருத்தாமல் அனைவரையும் கோவிலுக்கு உள்ளே அனுப்பப்பட்டு கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டது. உள் பிரகாரத்தில் உள்ள பக்தர்கள் தற்போது சாமி தரிசனம் செய்து 2 மணியளவில் தரிசனம் முடிக்கப்பட்டு தீபாரதனை காண்பித்து அத்தி வரதர் எழுந்தருளியுள்ள வசந்த மண்டபத்தின் நடை சாத்தப்பட்டது. இத்துடன் மருபடியும் அத்தி வரதரை காண 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


நாளை(சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு மேல் அத்தி வரதர் சிலையை அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து விடுவார்கள். இன்று தரிசனம் முடிந்த பின் நடை சாத்தப்பட்டு நாளை காலை முதல் அதற்கான வேலையை பட்டாச்சாரியர்கள் துவங்குவார்கள்Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.