ETV Bharat / state

சிறுத்தைகள் இடையே மோதல்: 3 வயதுள்ள பெண் சிறுத்தை உயிரிழப்பு

author img

By

Published : Apr 7, 2020, 11:13 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலுள்ள சிறுத்தைகளிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று வயதுள்ள பெண் சிறுத்தை உயிரிழந்தது.

The clash between the Panthers
The clash between the Panthers

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. இந்த சிறுத்தைகள் இரைதேடி அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி அருகே மகாராஜன்புரம் வனஓடையில் உடலில் காயத்துடன் பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், மூன்று வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை இரைதேடி சென்றபோது புலிகளுடன் மோதல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலமாம் என்ற கோணதத்தில் விசாரணை செய்துவருகின்றனர்.

மூன்று வயதுள்ள பெண் சிறுத்தை உயிரிழப்பு

சிறுத்தை உயிரிழந்த இடத்திலேயே உடற்கூறாய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முதியவர் மரணம் - காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. இந்த சிறுத்தைகள் இரைதேடி அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி அருகே மகாராஜன்புரம் வனஓடையில் உடலில் காயத்துடன் பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், மூன்று வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை இரைதேடி சென்றபோது புலிகளுடன் மோதல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலமாம் என்ற கோணதத்தில் விசாரணை செய்துவருகின்றனர்.

மூன்று வயதுள்ள பெண் சிறுத்தை உயிரிழப்பு

சிறுத்தை உயிரிழந்த இடத்திலேயே உடற்கூறாய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முதியவர் மரணம் - காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.