ETV Bharat / state

தீ மிதித்தபோது தவறி விழுந்தவருக்கு ரூ.62 ஆயிரம் இழப்பீடு - கோயில் நிர்வாகத்தின் பலே நடவடிக்கையால் பயன்! - சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயில்

ஈரோடு : பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தீ மிதித்தபோது தவறி விழுந்து தீக்காயம்பட்ட பெண்ணுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் காப்பீடு செய்யப்பட்டதால் இழப்பீட்டுத் தொகை ரூ.62 ஆயிரம் வழங்கப்பட்டது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/25-September-2019/4545576_941_4545576_1569386211527.png
author img

By

Published : Sep 25, 2019, 11:52 AM IST

சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற குண்டம் திருவிழாவில் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரோஜா(60) என்ற பெண் தீ மிதித்தபோது குண்டத்தில் தவறி விழுந்ததில் கை, காலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

கோயில் நிர்வாகம் சார்பில் காப்பீடு செய்யப்பட்டதால், தீக்காயம் அடைந்தவருக்கு இழப்பீட்டுத்தொகை ரூ.62 ஆயிரம் வழங்கப்பட்டது

ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் சார்பில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்படும். இந்நிலையில் குண்டத்தில் தவறி விழுந்து காயம்பட்ட சரோஜாவிற்கு, இன்சூரன்ஸ் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.62 ஆயிரத்து 155 க்கான உத்தரவு பண்ணாரிஅம்மன் கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) சபர்மதி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோயிலில் ரூ.37.41 லட்சம் காணிக்கை வசூல்!

சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற குண்டம் திருவிழாவில் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரோஜா(60) என்ற பெண் தீ மிதித்தபோது குண்டத்தில் தவறி விழுந்ததில் கை, காலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

கோயில் நிர்வாகம் சார்பில் காப்பீடு செய்யப்பட்டதால், தீக்காயம் அடைந்தவருக்கு இழப்பீட்டுத்தொகை ரூ.62 ஆயிரம் வழங்கப்பட்டது

ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் சார்பில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்படும். இந்நிலையில் குண்டத்தில் தவறி விழுந்து காயம்பட்ட சரோஜாவிற்கு, இன்சூரன்ஸ் மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.62 ஆயிரத்து 155 க்கான உத்தரவு பண்ணாரிஅம்மன் கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) சபர்மதி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோயிலில் ரூ.37.41 லட்சம் காணிக்கை வசூல்!

Intro:Body:பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தீ மிதித்தபோது தவறி விழுந்து தீக்காயம்பட்ட பெண்ணுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் காப்பீடு செய்யப்பட்டதால் இழப்பீட்டுதொகை ரு.62 ஆயிரம் வழங்கப்பட்டது.

tn_erd_01_sathy_kuntam_insurance_vis_tn10009

பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தீ மிதித்தபோது தவறி விழுந்து தீக்காயம்பட்ட பெண்ணுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் காப்பீடு செய்யப்பட்டதால் இழப்பீட்டுதொகை ரு.62 ஆயிரம் வழங்கப்பட்டது.

சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மார்ச் மாதம் 19 ம் தேதி நடைபெற்ற குணடம் திருவிழாவில் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரோஜா(60) என்ற பெண் தீ மிதித்தபோது குண்டத்தில் தவறி விழுந்ததில் கை மற்றும் காலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் சார்பில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குண்டத்தில் தவறி விழுந்து காயம்பட்ட சரோஜாவிற்கு இழப்பீட்டு தொகையாக ரு.62 ஆயிரத்து 155 க்கான உத்தரவு இன்று பண்ணாரிஅம்மன் கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) சபர்மதி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் சரோஜாவிற்கு வழங்கப்பட்டது. இழப்பீட்டுத்தொகை பெற்றுக்கொண்ட சரோஜா கோயில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கோயில் மேலாளர் கபீர்தாஸ் மற்றும் பணியாளர்கள், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் முகவர்கள் முத்துக்குமார், மணி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.