ETV Bharat / state

ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கு குவிந்த வேட்பு மனுக்கள் - ஈரோடு உள்ளாட்சி தேர்தல் செய்திகள்

ஈரோடு: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுவதையொட்டி, நேற்று கடைசி நாள் என்பதால், பல்வேறு அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சி தேர்தல்க்கு மனுதாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி தேர்தல்க்கு மனுதாக்கல் செய்தனர்.
author img

By

Published : Dec 17, 2019, 1:00 PM IST

ஈரோட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, அதன் மூலமாக இரண்டாயிரத்து எழுநுாற்று எழுபத்தி ஒன்பது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்தல் நேரடி மற்றும் மறைமுகமாக நடைபெறுகிறது. நேரடித் தேர்தல் மூலமாக, இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபத்தி நான்கு உறுப்பினர்களும், மறைமுகத் தேர்தல் மூலமாக இருநூற்று ஐம்பத்து ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

மொத்தம் உள்ள வார்டுகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு பத்தொன்பது பதவிகளும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கு நூற்று எண்பத்து மூன்று பதவிகளும், சிற்றூராட்சித் தலைவருக்கு இருநூற்று ஐம்பத்து ஐந்து பதவிகளும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு இருநூற்று தொண்ணூற்று ஏழு பதவிகளும் என மொத்தம் இரண்டாயிரத்து ஏழுநுாற்று எழுபத்து ஒன்பது உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாக தோ்ந்து எடுக்கப்பட உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நூற்று இருபத்தி ஐந்து பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து எண்பத்து ஏழு பேரும், சிற்றூராட்சித் தலைவர் பதவிக்கு ஆயிரத்து முன்னூற்று நாற்பத்து ஒன்று பேரும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஐந்தாயிரத்து ஏழுநூற்று நாற்பது பேரும், மனு தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு மனு தாக்கல்
இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபத்து நான்கு, உறுப்பினர் பதவிக்கு இதுவரை மொத்தம் 8293 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வரும் 27,30 ஆகிய தேதிகளில் நடைபெறுவதால், நேற்று கடைசி நாள் என்பதால் ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க :திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 1007 பேர் வேட்பு மனு தாக்கல்!

ஈரோட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, அதன் மூலமாக இரண்டாயிரத்து எழுநுாற்று எழுபத்தி ஒன்பது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்தல் நேரடி மற்றும் மறைமுகமாக நடைபெறுகிறது. நேரடித் தேர்தல் மூலமாக, இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபத்தி நான்கு உறுப்பினர்களும், மறைமுகத் தேர்தல் மூலமாக இருநூற்று ஐம்பத்து ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

மொத்தம் உள்ள வார்டுகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு பத்தொன்பது பதவிகளும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கு நூற்று எண்பத்து மூன்று பதவிகளும், சிற்றூராட்சித் தலைவருக்கு இருநூற்று ஐம்பத்து ஐந்து பதவிகளும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு இருநூற்று தொண்ணூற்று ஏழு பதவிகளும் என மொத்தம் இரண்டாயிரத்து ஏழுநுாற்று எழுபத்து ஒன்பது உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாக தோ்ந்து எடுக்கப்பட உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நூற்று இருபத்தி ஐந்து பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து எண்பத்து ஏழு பேரும், சிற்றூராட்சித் தலைவர் பதவிக்கு ஆயிரத்து முன்னூற்று நாற்பத்து ஒன்று பேரும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஐந்தாயிரத்து ஏழுநூற்று நாற்பது பேரும், மனு தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு மனு தாக்கல்
இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபத்து நான்கு, உறுப்பினர் பதவிக்கு இதுவரை மொத்தம் 8293 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வரும் 27,30 ஆகிய தேதிகளில் நடைபெறுவதால், நேற்று கடைசி நாள் என்பதால் ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க :திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 1007 பேர் வேட்பு மனு தாக்கல்!

Intro:ஈரோடு ஆனந்த்
டிச16

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு நிறைவு : மொத்தம் 8293பேர் மனுத்தாக்கல்!

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 2524 பதவிகளுக்கு மொத்தம் 8293 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த 9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இன்று கடைசி நாள் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தாக்கல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் மூலமாக மொத்தம் 2779 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் நேர்முக தேர்தல் மூலம் 2524 உறுப்பினர்களும் மறைமுக தேர்தல் மூலம் 255 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 19, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 183, சிற்றூராட்சி தலைவர் 255 மற்றும் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் 2097 என மொத்தம் 2524 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். 2524 உறுப்பினர் பதவிக்கு இதுவரை மொத்தம் 8293 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 19 பதவிக்கு 125 பேரும், 183 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 1087 பேரும், 225 சிற்றூராட்சி தலைவர் பதவிக்கு 1341 பேரும் மற்றும் 2097 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5740 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Body:மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர் 1, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் 1, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் 14, ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத் தலைவர் 14, சிற்றூராட்சி துணைத் தலைவர் என மொத்தம் 255 உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

Conclusion:ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 1576 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஆண் வாக்காளர்கள் 4,47,588, பெண் வாக்காளர்கள் 4,60,532 மற்றவர்கள் 40 உள்பட மொத்த 9,08,160 பேர் வாக்களிக்க உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.