ETV Bharat / state

பவானிசாகர் மீன்களை வாங்கக் குவிந்த பொது மக்கள்! - erode Aquaculture Corporation

ஈரோடு: பாவனிசாகர் அணையிலிருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த மீன்கள் ரசாயன பொருட்களின்றி சத்துள்ளதாக இருக்கும் என்பதால் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

erode
erode
author img

By

Published : Dec 15, 2019, 7:43 PM IST

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 105 அடியுடன் நீடிக்கிறது. இதன்மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில் கட்லா, ரோகு, மிருகால், திலோபி, கரிமீன் உள்ளிட்ட மீன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் 20 லட்சம் மீன்குஞ்கள் விடப்பட்டுள்ளன. தற்போது அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 200 டன் மீன்கள் இருப்பு உள்ளது.

மீன்களை வாங்க குவிந்த மக்கள்

இந்நிலையில், அணையிலிருந்து பிடிக்கப்படும் கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன்களை மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில், கிலோ ரூ.150, ரூ.100 என்கிற அடிப்படையில் விற்கப்படுகிறது. இதனால் சத்தியமங்கலம், பவானிசாகர், ஈரோடு, புளியம்பட்டி, திருப்பூர் பகுதியில் இருந்து மீன்வாங்க கூட்டம் குவிந்தது. அதிக கூட்டம் காரணமாக ஒரு நபருக்கு தலா 2 கிலோ மட்டுமே வழங்கப்பட்டது.

பவானிசாகர் அணையில் பிடிக்கும் மீன்கள் ரசாயன பொருட்களின்றி சத்துள்ளதாக இருக்கும் என்பதால் அதனை வாங்க மக்கள் ஆர்வம்காட்டினர்.

இதையும் படிங்க: மீன்கள் ருசியானவை... மீனவர்களின் வாழ்க்கை...?

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 105 அடியுடன் நீடிக்கிறது. இதன்மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில் கட்லா, ரோகு, மிருகால், திலோபி, கரிமீன் உள்ளிட்ட மீன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் 20 லட்சம் மீன்குஞ்கள் விடப்பட்டுள்ளன. தற்போது அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 200 டன் மீன்கள் இருப்பு உள்ளது.

மீன்களை வாங்க குவிந்த மக்கள்

இந்நிலையில், அணையிலிருந்து பிடிக்கப்படும் கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன்களை மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில், கிலோ ரூ.150, ரூ.100 என்கிற அடிப்படையில் விற்கப்படுகிறது. இதனால் சத்தியமங்கலம், பவானிசாகர், ஈரோடு, புளியம்பட்டி, திருப்பூர் பகுதியில் இருந்து மீன்வாங்க கூட்டம் குவிந்தது. அதிக கூட்டம் காரணமாக ஒரு நபருக்கு தலா 2 கிலோ மட்டுமே வழங்கப்பட்டது.

பவானிசாகர் அணையில் பிடிக்கும் மீன்கள் ரசாயன பொருட்களின்றி சத்துள்ளதாக இருக்கும் என்பதால் அதனை வாங்க மக்கள் ஆர்வம்காட்டினர்.

இதையும் படிங்க: மீன்கள் ருசியானவை... மீனவர்களின் வாழ்க்கை...?

Intro:Body:tn_erd_01_sathy_fish_sale_ vis_tn10009

பவானிசாகர் அணை மீன்வளர்ச்சி கழகத்தில் மீன்வாங்க குவிந்த மக்கள்

மீன்உற்பத்தி குறைவால் அதிக கூட்டம் காரணமாக தலா 2 கிலோ மட்டுமே வழங்கப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரு மாதமாக முழுகொள்ளளவுடன் நீடிப்பதால் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் மீன்வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையில் மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கார்த்திகை முடிந்து மார்க்கழி பிறப்பதால் மார்கழி விரதம் இருப்பவர்கள் அதிகமாக வந்ததாகவும் கூட்டத்திற்கு காரணம் மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம், ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ள்ளவான 105 அடியுடன் நீடிக்கிறது. இதன் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில் கட்லா, ரோகு, மிருகால், திலோபி மற்றும் கரிமீன் உள்ளிட்ட மீன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் 20 லட்சம் மீன்குஞ்கள் விடப்பட்டுள்ளன. தற்போது அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 200 டன் மீன்கள் இருப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் 105 அடியான முழுகொள்ளளவுடன் நீடிப்பதால் அணை முழுவதும் பரந்துவிரிந்து சித்தன்குட்டை, பவானிசாகர், தெங்குமராஹாட வனப்பகுதி வரை நீர்பரப்பு தேங்கியுள்ளது. இதனால் மீன்கள் சாணம், புழுகள் சாப்பிட வனப்பகுதியில் வரை சென்றுள்ளனர். நீர்தேக்கப்பகுதியில் முற்செடிகள் அதிக வளர்ந்துள்ளதால் மீன்வர்கள் மீன்பிடிக்கும்போது மீன்வலை சேதமடைகிறது. இதனால் மீன்பிடிப்பு பரப்பு குறைந்ததாலும் மீன்கள் மேற்பரப்பில் இருந்து 80 அடிமட்டத்தில் உலாவுவாதல் மீன் வரத்து 3 டன்னில் இருந்து அரை டன்னாக அதாவது 500 கிலோவுக்கு குறைவாக வரத்து வருகிறது. அணையில் பிடிக்கும்படும் மீன்கள் மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில் கட்லா ரோகு,மிருகால் ஆகியவை கிலோ ரூ.150க்கும் திலோபி ரூ.100க்கும் விற்கப்படுகிறது. இதனால் சத்தியமங்கலம்,பவானிசாகர், ஈரோடு, புளியம்பட்டி,திருப்பூர் பகுதியில் இருந்து மீன்வாங்க கூட்டம் குவிந்தது. தற்போது மீன்வரத்து குறைந்ததால் அதிக கூட்டம் காரணமாக தலா 2 கிலோ மட்டுமே வழங்கப்பட்டது. கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி துவங்குவதால் மார்கழி விரதம் இருப்பவர்கள் குவிந்ததால் டோக்கன் வழங்கி வரிசைப்படி மீன்கள் வழங்கப்பட்டது. நகர்ப்பகுதியில் ஐஸ்பெட்டியில் வைத்து நீண்ட நாள் ஆந்திரா மீன்கள் விற்கப்படுவதால் அதனை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. பவானிசாகர் அணையில் பிடிக்கும் மீன்கள் ரசாயன பொருகள் இன்றி இயற்கையான உணவை சாப்பிடுவதால் உயிர்த்தன்மையுடன் சத்துள்ளதாக இருக்கும் என்பதால் அதனை வாங்க மக்கள் விரும்புகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.