ETV Bharat / state

கூடுதலாக திறக்கப்பட்ட 800 கனஅடி தண்ணீர் நிறுத்தம்!

author img

By

Published : Jul 22, 2019, 11:34 AM IST

ஈரோடு: காவிரி ஆற்று குடிநீர் தேவைக்காக பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட 800 கனஅடி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக திறக்கப்பட்ட 800 கனஅடி தண்ணீர் நிறுத்தம்!

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவிவருவதால் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்குமாறு தமிழ்நாடு சுற்றறிக்கை வெளியிட்டதை அடுத்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கூடுதலாக திறக்கப்பட்ட 800 கனஅடி தண்ணீர் நிறுத்தம்!

கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அணையிலிருந்து கூடுதலாக திறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வழக்கம்போல் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து 205 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவிவருவதால் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்குமாறு தமிழ்நாடு சுற்றறிக்கை வெளியிட்டதை அடுத்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கூடுதலாக திறக்கப்பட்ட 800 கனஅடி தண்ணீர் நிறுத்தம்!

கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அணையிலிருந்து கூடுதலாக திறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வழக்கம்போல் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து 205 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Intro:Body:tn_erd_03_sathy_cauverywater_vis_tn10009

காவிரி ஆற்று குடிநீர் தேவைக்காக பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட 800 கன அடி தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணையிலிருந்து காவிரி ஆறு குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் கூடுதலாக திறக்கப்பட்ட 800 கன அடி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரம் 32.8 டிஎம்சி கொள்ளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 59.36 அடியாகவும், நீர் இருப்பு 7 டிஎம்சி யாக உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் பவானிசாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு கூடுதலாக விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்குமாறு சுற்றறிக்கை வரப்பெற்றதையடுத்து கடந்த 14 ம் தேதி முதல் விநாடிக்கு 800 கனஅடி வீதம் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. . கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் காவிரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வழக்கம்போல் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர்த்தேவைக்காக அணையிலிருந்து 205 கனஅடி வீதம் தண்ணீர் வெளிேயேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 3609 கனஅடியாக உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.