ETV Bharat / state

சர்வதேச கராத்தே போட்டி - 20 பதக்கங்களை அள்ளிய அரசுப்பள்ளி மாணவர்கள்!

திண்டுக்கல்: சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 தங்கம், 8 வெண்கலம், 12 வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

author img

By

Published : Dec 13, 2019, 9:14 AM IST

dindigul
dindigul

சென்னை சாந்தோம் மாண்ட்போர்ட் உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7, 8ஆம் தேதிகளில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு, கொல்கத்தா, நேபாள், இலங்கை, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி

அதில், திண்டுக்கல் மாவட்டம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு போட்டியிட்டு 10 தங்கம், 12 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். பதக்கங்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டி கவுரவித்தார்.

அரசுப்பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றிருப்பது ஆசிரியர்கள், பெற்றோர்கள், பயிற்சியாளர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளில் திருடுபோன மடிக்கணினிகள் எத்தனை? - கணக்கு கேட்கும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை!

சென்னை சாந்தோம் மாண்ட்போர்ட் உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7, 8ஆம் தேதிகளில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு, கொல்கத்தா, நேபாள், இலங்கை, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி

அதில், திண்டுக்கல் மாவட்டம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு போட்டியிட்டு 10 தங்கம், 12 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். பதக்கங்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டி கவுரவித்தார்.

அரசுப்பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றிருப்பது ஆசிரியர்கள், பெற்றோர்கள், பயிற்சியாளர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளில் திருடுபோன மடிக்கணினிகள் எத்தனை? - கணக்கு கேட்கும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை!

Intro:சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை:10 தங்கம்,8 வெண்கலம்,12 வெள்ளி பதக்கங்கள் பெற்றவர்களுக்கு பாராட்டுBody:திண்டுக்கல் 12.12.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை:10 தங்கம்,8 வெண்கலம்,12 வெள்ளி பதக்கங்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு:


திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகில் உள்ளது திருமலைராயபுரம் ஆகும்.இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறுமுகம் என்ற பயிற்சியாளர் மூலம் மாணவ மாணவிகளுக்கு கராத்தே என்கின்ற தற்காப்பு கலை கற்றுதரப்பட்டு வருகின்றது.இதில் கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை சாந்தோம் மாண்ட்போர்ட் உள் விளையாட்ரங்கில் தமிழ்நாடு,கல்கத்தா,அமெரிக்கா, நேபாள்,இலங்கை, ஜப்பான்,மலேசியா,சிங்கப்பூர்,உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 3ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெற்றது வயது அடிப்படையில் நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் மாவட்ட திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தஙகளது திறமையை காண்பித்து 10 தங்கம்,8 வெண்கலம்,12 வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் பாராட்டினார்.இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு மகிழச்சி அடைந்தனர்.அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்று தங்கம் உள்ளிட்டவைகளை பெற்றது அரசின் சாதனையாக பார்க்கப்படுகினறது.Conclusion:திண்டுக்கல் 12.12.19

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை:10 தங்கம்,8 வெண்கலம்,12 வெள்ளி பதக்கங்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு:

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.