ETV Bharat / state

காவலர் பணியிடங்களுக்காக இன்று 835 பேருக்கு உடற் தகுதித்தேர்வு! - தேனி திண்டுக்கல் காவலர்கள் உடற் தகுதித்தேர்வு

திண்டுக்கல்: காவலருக்கான இரண்டாம் நிலை தேர்வு தொடங்கிய நிலையில் இன்று 835 ஆண்களுக்கான உடற் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது.

police
author img

By

Published : Nov 7, 2019, 8:00 AM IST

திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் அது வருகின்ற 10ஆம் தேதி வரை திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்து 551 பேர் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல் சரக காவல் துறை தலைவர் (டிஐஜி) ஜோஷி நிர்மல்குமார் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றுவருகிறது.

முதல் நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 36 ஆண்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு உயரம், மார்பளவு எடுப்பது, 1500 மீட்டர் ஓட்டம் ஆகிய உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 835 ஆண்களுக்கு உடற் தகுதித்தேர்வு நடைபெறவிருக்கிறது. மூன்றாவது நாளான நாளை (8ஆம் தேதி) திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 680 பெண்களுக்கான தேர்வு நடைபெறும். இதனைத் தொடர்ந்து கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் ஓட்டப்பந்தயம் போன்றவை நடைபெறும்.

மேலும் படிக்க: காவலரின் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் அது வருகின்ற 10ஆம் தேதி வரை திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்து 551 பேர் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல் சரக காவல் துறை தலைவர் (டிஐஜி) ஜோஷி நிர்மல்குமார் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றுவருகிறது.

முதல் நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 36 ஆண்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு உயரம், மார்பளவு எடுப்பது, 1500 மீட்டர் ஓட்டம் ஆகிய உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 835 ஆண்களுக்கு உடற் தகுதித்தேர்வு நடைபெறவிருக்கிறது. மூன்றாவது நாளான நாளை (8ஆம் தேதி) திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 680 பெண்களுக்கான தேர்வு நடைபெறும். இதனைத் தொடர்ந்து கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் ஓட்டப்பந்தயம் போன்றவை நடைபெறும்.

மேலும் படிக்க: காவலரின் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

Intro:திண்டுக்கல் 06.11.19

திண்டுக்கல் தேனி மாவட்டத்திற்கான இரண்டாம் நிலை காவலர் காண தேர்வு தொடங்கியது, ஆண் பெண் என 2551 பங்கேற்பு.

Body:திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு இன்று தொடங்கி வருகின்ற 10ம் தேதி வரை திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் இரண்டு மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 2551 பேர் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜோஸ் நிர்மல்குமார் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்று வருகிறது.

முதல் நாளான இன்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1036 ஆண்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு உயரம், மார்பு மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2வது நாளான நாளை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 835 ஆண்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு உயரம், மார்பு ஆயிரத்து 500 ஓட்டம் நடைபெற உள்ளது. 3வது நாளான 8ம் தேதி திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 680 பெண்களுக்கான தேர்வு நடைபெறும். இதனைத் தொடர்ந்து கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் ஓட்டப்பந்தயம் போன்றவை நடைபெறும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.