ETV Bharat / state

கனமழையால் ‘பரப்பலாறு அணையின்’ நீர்மட்டம் உயர்வு! - பரப்பலாறு அணையின் நீர்மட்டம்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் உள்ள பரப்பலாறு அணை பகுதியில் பெய்து வரும் கனமழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்திற்கும் பரப்பலாறு அணை
நீர்வரத்து அதிகரித்திற்கும் பரப்பலாறு அணை
author img

By

Published : Nov 30, 2019, 11:23 PM IST

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 195.97 மில்லியன் கனஅடி தற்போது 9.640 மில்லியன் கனஅடி உள்ளது.

சிறுவாட்டுக்காடு, மாட்டுப்பட்டிகாடு, புலிகுத்திக்காடு மலை கிராமங்களில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு 12 கனஅடி நீர்வரத்து அதிகரித்து தற்போது அணையின் நீர்மட்டம் 25 அடியிலிருந்து 53 அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்திற்கும் பரப்பலாறு அணை

பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,323 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பரப்பலாறு அணையின் மூலம் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி ஆகிய ஊர்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. பரப்பலாறு அணை நிரம்பாமல் உள்ளதால் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 15 ஆவது நாளாக முழுகொள்ளளவுடன் நீடிக்கும் பவானிசாகர்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 195.97 மில்லியன் கனஅடி தற்போது 9.640 மில்லியன் கனஅடி உள்ளது.

சிறுவாட்டுக்காடு, மாட்டுப்பட்டிகாடு, புலிகுத்திக்காடு மலை கிராமங்களில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு 12 கனஅடி நீர்வரத்து அதிகரித்து தற்போது அணையின் நீர்மட்டம் 25 அடியிலிருந்து 53 அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்திற்கும் பரப்பலாறு அணை

பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,323 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பரப்பலாறு அணையின் மூலம் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி ஆகிய ஊர்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. பரப்பலாறு அணை நிரம்பாமல் உள்ளதால் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 15 ஆவது நாளாக முழுகொள்ளளவுடன் நீடிக்கும் பவானிசாகர்

Intro:திண்டுக்கல் 29.11.2019
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை பகுதியில் பெய்து வரும் மழையால் தண்ணீர் வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்வடைந்துள்ளது

Body:திண்டுக்கல் 29.11.2019
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை பகுதியில் பெய்து வரும் மழையால் தண்ணீர் வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்வடைந்துள்ளது

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு மலைப் பகுதியைச் சேர்ந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 195. 97 மில்லியன் கன அடியாகும். தற்போது 9.640 மில்லியன் கனஅடி உள்ளது. சிறுவாட்டுக்காடு, மாட்டுப்பட்டிகாடு, மற்றும் புலிகுத்திக்காடு மலை கிராமங்களில் பெய்த மழை காரணமாக அணைக்கு 12 கன அடி நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 25 அடியிலிருந்து சில தினங்களிலேயே 53 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வெளியேற்றம் இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு அணைகள் நிறைந்த நிலையில் பரப்பலாறு அணை மட்டும் நிரம்பாமல் உள்ளது. பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2323 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பரப்பலாறு அணை மூலம் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி மற்றும் விருப்பாச்சி ஆகிய ஊர்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. பரப்பலாறு அணை நிரம்பாமல் உள்ளதால் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.Conclusion:திண்டுக்கல் 29.11.2019
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை பகுதியில் பெய்து வரும் மழையால் தண்ணீர் வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்வடைந்துள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.