ETV Bharat / state

காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்!

author img

By

Published : Jul 31, 2019, 7:10 AM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் காவேரி கூட்டுக் குடிநீர் ராட்சத குழாய் உடைந்து கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வெளியேறி வருகிறது. இதற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 432 கோடி ரூபாய் செலவில் ஒட்டநாகம்பட்டி காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட தரை தொட்டி அமைக்கப்பட்டது. இங்கிருந்து வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு குடிதண்ணீர் அனுப்பப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ஒட்டநாகம்பட்டி காவேரி கூட்டு குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவர அமைக்கப்பட்ட குஜிலியம்பாறையில் இருந்து வரும் ராட்சத குழாய் விரிசல் ஏற்பட்டு, அதிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நீர் வெளியேறி வீணாகி வருகிறது.

தமிழ்நாட்டில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு அதை விலைகொடுத்து வாங்கி வரும் நிலையில், காவேரி கூட்டுக் குடிநீர் வீணாவதை சம்பந்தபட்ட அதிகாரிகள் அலட்சிய போக்குடன் கண்டுகொள்ளவில்லை என வேடசந்தூர் ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்!

இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட நிர்வாக உதவி இயக்குநர் ஈஸ்வரன் என்பவரிடம் கேட்டபோது அவர் பதிளலிக்க மறுத்துவிட்டார் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 432 கோடி ரூபாய் செலவில் ஒட்டநாகம்பட்டி காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட தரை தொட்டி அமைக்கப்பட்டது. இங்கிருந்து வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு குடிதண்ணீர் அனுப்பப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ஒட்டநாகம்பட்டி காவேரி கூட்டு குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவர அமைக்கப்பட்ட குஜிலியம்பாறையில் இருந்து வரும் ராட்சத குழாய் விரிசல் ஏற்பட்டு, அதிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நீர் வெளியேறி வீணாகி வருகிறது.

தமிழ்நாட்டில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு அதை விலைகொடுத்து வாங்கி வரும் நிலையில், காவேரி கூட்டுக் குடிநீர் வீணாவதை சம்பந்தபட்ட அதிகாரிகள் அலட்சிய போக்குடன் கண்டுகொள்ளவில்லை என வேடசந்தூர் ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்!

இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட நிர்வாக உதவி இயக்குநர் ஈஸ்வரன் என்பவரிடம் கேட்டபோது அவர் பதிளலிக்க மறுத்துவிட்டார் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Intro:திண்டுக்கல் அருகே காவேரி கூட்டு குடிநீர் ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு தினங்களாக குளத்தில் கலந்து வீணாகும் அவலம்


Body:திண்டுக்கல் 30.07.19
ஒட்டன்சத்திரம் & வேடசந்தூர் செய்தியாளர் எம்.பூபதி

வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள ஒட்டநாகம்பட்டி காவேரி கூட்டு குடிநீர் தரை தொட்டி உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி குளம் நிரம்பும் அவலம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது குஜிலியம்பாறை தாலுகா .இங்குதான் கடந்த 10.ஆண்டுகளுக்கு முன்பு ஸசுமார் 432.கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்து .காவேரி கூட்டு குடிநீர் தண்ணீர் ஏற்றும் நிவலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர் ,ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் ராட்சத குளாய் மூலம் தினமும் பல லட்ச்சம் லிட்டர் தண்ணீர் அனுப்ப்பட்டு வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள ஒட்டநாகம்பட்டி யில் தண்ணீர் தேக்கி வைக்கும் தரைதொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு தண்ணீர் அனுப்பபட்டு வருவது வழக்கமான ஒன்றாகும். கடந்த சில மாதங்ளாக தண்ணீர் இன்றி பொதுமக்கள் விலைக்கு குடிநீர் வாங்கி பயன்படுத்தி வந்ததும் இதற்காக பல்வேறு போராட்டத்தில் இடுபட்டதும் மருக்கமுடியாது என்பது உண்மை யே.
கடந்த இரண்டு தினங்ளாக வேடசந்தூர் அருகே உள்ள ஒட்டநாகம்பட்டி காவேரி கூட்டு குடிநீர் தொட்டிக்கு குஜிலியம்பாறை யில் இருந்து வரும் நீர் இங்கு தேக்கி வைக்கி வைத்து அனுப்பும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தொட்டி ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து நீர் வெளியேறி வீணாகி அருகில் உள்ள குளத்தில் கலந்து வீணாகி வருகிறது.
குடிநீர் இன்றி விலைகொடுத்து வாங்கி வந்த நிலையில் குடிநீர் வீணாவதை அலட்சிய யபோக்குடன் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து சம்ப இடத்தில் இருந்த காவேரி கூட்டு குடிநீர் திட்ட நிர்வாக உதவி இயக்குநர் ஈஸ்வரன் என்பவரிடம் கேட்டபோது பதிளலிக்க மறுத்துவிட்டார்.


Conclusion:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கடந்த இரண்டு தினங்க ளாக காவேரி கூட்டு குடிநீர் ராட்சத குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் விணாகி குளத்தில் வீணாகும் அவலம் கண்டு கொள்ளாத அதிகாரிகள் குறித்த செய்து.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.