ETV Bharat / state

தனியார் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு

author img

By

Published : Mar 17, 2020, 9:09 PM IST

திண்டுக்கல்: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் பேருந்துகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

antiseptic liquid spreaded in private bus at dindugal
antiseptic liquid spreaded in private bus at dindugal

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் இணைந்து கிருமி நாசினி மருந்தினை தெளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்த மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நோய் குறித்த தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண் அடங்கிய துண்டு பிரசுரமும் தனியார் பேருந்துகளில் ஒட்டப்பட்டன.

தனியார் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு

இந்நிகழ்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் அச்சம்: வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் இணைந்து கிருமி நாசினி மருந்தினை தெளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்த மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நோய் குறித்த தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண் அடங்கிய துண்டு பிரசுரமும் தனியார் பேருந்துகளில் ஒட்டப்பட்டன.

தனியார் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு

இந்நிகழ்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் அச்சம்: வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.