ETV Bharat / state

தருமபுரியில் தனியார் கல்லூரி பேருந்து விபத்து - 10 பேர் படுகாயம்!

author img

By

Published : Dec 18, 2019, 1:55 PM IST

தருமபுரி: மேச்சேரி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உள்ளிட் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

college bus accident
college bus accident

தருமபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

விபத்தில் சுக்கு நூறாக போன கல்லூரி பேருந்து
விபத்தில் சுக்கு நூறாக போன கல்லூரி பேருந்து

விபத்தில் காயமடைந்த செளமியா, ஸ்ரீவித்யா, சௌந்தர்யா, சௌமியா மகேஷ்வரி, பிரபாகுமார், யோகேஷ், ஸ்ரீகாந்த், கவியரசு, பேராசிரியை புவனேஷ்வரி உள்ளிட்டோர் தொப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மாணவ, மாணவிகள் நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கல்லூரி பேருந்து விபத்து காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை முழுவதும் கஞ்சா விநியோகிக்க ஏற்பாடு - வீட்டில் பதுக்கிய 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்!

தருமபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

விபத்தில் சுக்கு நூறாக போன கல்லூரி பேருந்து
விபத்தில் சுக்கு நூறாக போன கல்லூரி பேருந்து

விபத்தில் காயமடைந்த செளமியா, ஸ்ரீவித்யா, சௌந்தர்யா, சௌமியா மகேஷ்வரி, பிரபாகுமார், யோகேஷ், ஸ்ரீகாந்த், கவியரசு, பேராசிரியை புவனேஷ்வரி உள்ளிட்டோர் தொப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மாணவ, மாணவிகள் நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கல்லூரி பேருந்து விபத்து காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை முழுவதும் கஞ்சா விநியோகிக்க ஏற்பாடு - வீட்டில் பதுக்கிய 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்!

Intro:தர்மபுரியில் இருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 கல்லூரி மாணவிகள் பலத்த காயம். Body:தர்மபுரியில் இருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 கல்லூரி மாணவிகள் பலத்த காயம். Conclusion:தர்மபுரியில் இருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 கல்லூரி மாணவிகள் பலத்த காயம். தர்மபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற காவிரி கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஐந்து கல்லூரி மாணவிகள் பலத்த காயம் ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவிகள் நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுதியைச் சார்ந்தவர்கள். இவ்விபத்தில் ஸ்ரீவித்யா சௌந்தர்யா சௌமியா. 5 மாணவிகள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்லூரி பேருந்து விபத்து காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.