Perarivalan undergoes medical check-up: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறுநீரகத் தொற்று, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக பேரறிவாளனுக்கு எட்டாவது முறையாக மேலும் 30 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பரோலில் திருப்பத்தூரில் தங்கியுள்ள பேரறிவாளன் மருத்துவப் பரிசோதனைக்காக தருமபுரியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு வந்தார். மேலும் அவருடன் அவரது தாயார் அற்புதம்மாளும் உடனிருந்தார்.
இதையும் படிங்க: Man vandalises Periyar statue: பெரியார் சிலை சேதம் - ஒருவர் காவல் நிலையத்தில் சரண்