ETV Bharat / state

தடம் புரண்ட ரயில்: மூன்று மணி நேரம் போராடி மீண்டும் இயக்கம்! - தருமபுரி பயணிகள் ரயில் தடம் புரண்டது

தருமபுரி: பாலக்கோடு அருகே பெங்களூரிலிருந்து காரைக்கால் வழியே வந்த பயணிகள் ரயில் தடம் புரண்டதால், அதனை ரயில்வே பணியாளர்கள் மூன்று மணி நேரம் போராடி சரி செய்தனர்.

ரயில் தடம் புரண்டது
author img

By

Published : Nov 10, 2019, 5:17 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுசெட்டிப்பட்டியில் இன்று காலை 9.45 மணிக்கு பெங்களுரிலிருந்து காரைக்கால் வழியே வந்த பயணிகள் ரயில் தடம் புரண்டது.

இதனால் பாலக்கோடு, தருமபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மூன்று மணி நேரம் காத்திருந்தனர். மேலும் காடுசெட்டிப் பட்டி வனப்பகுதியில் மிக குறுகிய வளைவு பகுதி என்பதால் ரயிலின் இஞ்சின் உள்ள முன் பகுதி சக்கர பக்கவாட்டு தகடு கழன்று விழுந்ததால் இஞ்சின் பகுதியின் முன்பக்கம் இருந்த இரண்டு சக்கரமும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது.

dharmapuri train derailed
தடம் புரண்ட ரயில்

இதனை உணர்ந்த ரயில் ஓட்டுநர் சிங், சமயோசிதமாக ரயிலின் வேகத்தை படிப்படியாகக் குறைத்து பின் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு ரயில்வே அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் விரைந்தனர்.

அதன் பின்னர் ரயில்வே பணியாளர்கள் உதவியோடு மாற்று இஞ்சின் பொருத்தப்பட்டு, மூன்று மணி நேரம் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு தண்டவாளத்தை சரி செய்து பின்பு ரயில் புறப்பட்டது. இந்த விபத்து குறித்து தருமபுரி ரயில்வே காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

பயணிகள் ரயில் தடம் புரண்டது: மூன்று மணி நேரம் போராடி மீண்டும் இயக்கம்!

மேலும் படிக்க: தவறவிட்ட பையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல் துறையினர்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுசெட்டிப்பட்டியில் இன்று காலை 9.45 மணிக்கு பெங்களுரிலிருந்து காரைக்கால் வழியே வந்த பயணிகள் ரயில் தடம் புரண்டது.

இதனால் பாலக்கோடு, தருமபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மூன்று மணி நேரம் காத்திருந்தனர். மேலும் காடுசெட்டிப் பட்டி வனப்பகுதியில் மிக குறுகிய வளைவு பகுதி என்பதால் ரயிலின் இஞ்சின் உள்ள முன் பகுதி சக்கர பக்கவாட்டு தகடு கழன்று விழுந்ததால் இஞ்சின் பகுதியின் முன்பக்கம் இருந்த இரண்டு சக்கரமும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது.

dharmapuri train derailed
தடம் புரண்ட ரயில்

இதனை உணர்ந்த ரயில் ஓட்டுநர் சிங், சமயோசிதமாக ரயிலின் வேகத்தை படிப்படியாகக் குறைத்து பின் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு ரயில்வே அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் விரைந்தனர்.

அதன் பின்னர் ரயில்வே பணியாளர்கள் உதவியோடு மாற்று இஞ்சின் பொருத்தப்பட்டு, மூன்று மணி நேரம் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு தண்டவாளத்தை சரி செய்து பின்பு ரயில் புறப்பட்டது. இந்த விபத்து குறித்து தருமபுரி ரயில்வே காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

பயணிகள் ரயில் தடம் புரண்டது: மூன்று மணி நேரம் போராடி மீண்டும் இயக்கம்!

மேலும் படிக்க: தவறவிட்ட பையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல் துறையினர்!

Intro:தருமபுரி பாலக்கோடு அருகே பயணிகள் இரயில் தடம் புரண்டது ரயில்வே பணியாளர்கள் 3 மணி நேரம் போராடி சரி செய்தனர்.Body:தருமபுரி பாலக்கோடு அருகே பயணிகள் இரயில் தடம் புரண்டது ரயில்வே பணியாளர்கள் 3 மணி நேரம் போராடி சரி செய்தனர்.

.Conclusion:தருமபுரி பாலக்கோடு அருகே பயணிகள் இரயில் தடம் புரண்டது ரயில்வே பணியாளர்கள் 3 மணி நேரம் போராடி சரி செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாவட்ட எல்லைப் பகுதியான காடுசெட்டிப்பட்டியில் இன்று காலை 9.45 மணிக்கு பெங்களுரிலிருந்து காரைக்கால் நோக்கி செல்லும் பயணிகள் இரயில் தடம் புரண்டது இதனால் பாலக்கோடு தருமபுரி சேலம் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் 3 மணி நேரம் காத்திருந்தனர்.
மேலும் காடுசெட்டிப் பட்டி வனப்பகுதியில் மிக குறுகிய வளைவு பகுதி என்பதால் இரயிலின் இஞ்சின் பகுதியில் உள்ள முன் சக்கரத்தில் உள்ள பக்கவாட்டு தகடு கழன்று விமுந்ததால் எஞ்சின் பகுதியின் முன்பக்கம் இருந்த இரண்டு சக்கரமும் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது இதனையறிந்த இரயில் ஓட்டுனர் சிங் சமயோசிதமாக இரயிலின் வேகத்தை படிப்படியாக குறைத்து இரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
சம்பவம் அறிந்து உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு ரயிலை கொண்டு சென்றனர்,தண்டவாளம் சீர் செய்யும் பொருட்டு தற்காலிகமாக இவ்வழியாக ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.ரயில்வே பணியாளர்கள் 3 மணி நேரம் தொடர்ந்து தண்டவாளத்தை சீர் செய்து பின்பு ரயில் புறப்பட்டது. இந்த விபத்து குறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.