ETV Bharat / state

தருமபுரியில் 84 நபர்களுக்கு கரோனா!

author img

By

Published : Oct 7, 2020, 2:45 AM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 84 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

84 news corona cases in dharmapuri
கரோனா நிலவரம் தர்மபுரி

தருமபுரி மாவட்டத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வைரஸ் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து மாவட்டத்தில் 84 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது நேற்று (அக்.6) கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 224 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

742 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக 30 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 24 வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட நல்லம்பள்ளி ஆட்டுச்சந்தை!

தருமபுரி மாவட்டத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வைரஸ் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து மாவட்டத்தில் 84 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது நேற்று (அக்.6) கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 224 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

742 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக 30 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 24 வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட நல்லம்பள்ளி ஆட்டுச்சந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.