ETV Bharat / state

விருத்தாசலத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி!

author img

By

Published : Jun 12, 2019, 11:39 AM IST

கடலூர்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில், 1428ஆம் பசலிக்கான நிலவரி கணக்கு முடிப்புக்கான ஜமாபந்தி விழா நேற்று நடைபெற்றது.

jamapandhi event

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் 1428ஆம் பசலிக்கான நிலவரி கணக்கு முடிப்புக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாத் தலைமையில் நடைபெற்றது.

ஜமாபந்தி நிகழ்ச்சி, jamapandhi event
ஜமாபந்தி நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சியில் கம்மாபுரம், குறுவட்டம், குமாரமங்கலம், கோ. ஆதனூர், கோபாலபுரம், சுகீரனூர், சேப்ளாநத்தம், பெரியகுறிச்சி, கீழ்பாதி, உய்யக்கொண்டார், கோட்டகம், கம்மாபுரம், மும்முடிசோழன், வேப்பங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களின் வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.

ஜமாபந்தி நிகழ்ச்சி, jamapandhi event
ஜமாபந்தி நிகழ்ச்சி
இதில் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, மண்டல வட்டாட்சியர் முருகன், வேல்முருகன், அன்புராஜ், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராமநிர்வாக அலுவலர்கள் வெங்கடாசலம், ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் 1428ஆம் பசலிக்கான நிலவரி கணக்கு முடிப்புக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாத் தலைமையில் நடைபெற்றது.

ஜமாபந்தி நிகழ்ச்சி, jamapandhi event
ஜமாபந்தி நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சியில் கம்மாபுரம், குறுவட்டம், குமாரமங்கலம், கோ. ஆதனூர், கோபாலபுரம், சுகீரனூர், சேப்ளாநத்தம், பெரியகுறிச்சி, கீழ்பாதி, உய்யக்கொண்டார், கோட்டகம், கம்மாபுரம், மும்முடிசோழன், வேப்பங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களின் வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.

ஜமாபந்தி நிகழ்ச்சி, jamapandhi event
ஜமாபந்தி நிகழ்ச்சி
இதில் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, மண்டல வட்டாட்சியர் முருகன், வேல்முருகன், அன்புராஜ், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராமநிர்வாக அலுவலர்கள் வெங்கடாசலம், ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Intro:விருதாச்சலம் தாலுக்கா ஆபீஸ் முதல் நாள் ஜமாபந்தி நடைபெற்றது


Body:விருத்தாசலம் தாலுக்காவில் செவ்வாய்க்கிழமை முதல் ஐந்து நாள் ஜமாபந்தி விழா

விருத்தாசலம் தாலுக்காவிற்குட்பட்ட வருவாய் கிராமங்களின் ஜமாபந்தி விழா 11 ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஐந்து நாட்கள் நடைபெறும்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுக்கா அலுவலகத்தில் 2019 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 11. நாள் செவ்வாய்க்கிழமை கம்மாபுரம் குறு வட்டம் குமாரமங்கலம் கோ.ஆதனூர், கோபாலபுரம், சுகீரனூர், சேப்ளாநத்தம், பெரியகுறிச்சி, கீழ்பாதி, உய்யக்கொண்டார், கோட்டகம்,கம்மாபுரம், மும்முடிசோழன், வேப்பங்குறிச்சி, 1428 ஆம் பசலிக்கான நிலவரி கணக்கு முடிப்புக்கான ஜமாபந்தி விழா 11- ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஜமாபந்தி அலுவலரும் விருத்தாசலம் சார் ஆட்சியருமான பிரசாத் தலைமையில் நடைபெற்றது.

தினந்தோறும் காலை ஒன்பது மணிக்கு தொடங்கும் ஜமாபந்தியில் சார்ஆட்சியர் பிரசாத் தலைமையில் அந்தந்த வருவாய் கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வரும் 18 ந் தேதி தீர்வு காணப்படும்.
உடன் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, மண்டல வட்டாட்சியர் முருகன், வேல்முருகன், அன்புராஜ், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் கிராமநிர்வாக அலுவலர்கள் வெங்கடாசலம் ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வீடியோ FTP பார்க்க


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.