ETV Bharat / state

கடலூரில் மின்னல் தாக்கி இருவரும் மின்சாரம் தாக்கி ஒருவரும் மரணம் - Lightning struck death in cuddalore

கடலூர்: மந்தாரக்குப்பம் அருகேமின்னல் தாக்கி இருவரும் விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவரும் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

cuddalore-rain-death
author img

By

Published : Sep 17, 2019, 5:12 PM IST

கடலூர் மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண்பிரசாத் (26), குமார் (25). இவர்கள் இருவரும் நேற்று மாலை சோத்திக்குப்பத்திலிருந்து மந்தாரக்குப்பம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால், திடீரென அவர்கள் இருவரையும் மின்னல் தாக்கியது. இதில் துடிதுடித்து கீழே விழுந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களின் உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

கடலூரில் மழையால் மின்னல் தாக்கி இருவர் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்

இந்நிலையில், விருத்தாசலம் அருகேயுள்ள சத்தியவாடியைச் சேர்ந்த கலியன் மகன் கொளஞ்சி (32) என்பவர் ஆடு மேய்க்க அருகிலுள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மழையால் அறுந்து விழுந்த மின்சார ஒயரை மிதித்து, மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விரு சம்பவங்களும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண்பிரசாத் (26), குமார் (25). இவர்கள் இருவரும் நேற்று மாலை சோத்திக்குப்பத்திலிருந்து மந்தாரக்குப்பம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால், திடீரென அவர்கள் இருவரையும் மின்னல் தாக்கியது. இதில் துடிதுடித்து கீழே விழுந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களின் உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

கடலூரில் மழையால் மின்னல் தாக்கி இருவர் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்

இந்நிலையில், விருத்தாசலம் அருகேயுள்ள சத்தியவாடியைச் சேர்ந்த கலியன் மகன் கொளஞ்சி (32) என்பவர் ஆடு மேய்க்க அருகிலுள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மழையால் அறுந்து விழுந்த மின்சார ஒயரை மிதித்து, மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விரு சம்பவங்களும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கடலூர் மாவட்டத்தில் மழைக்கு 3 பேர் பலி
Body:கடலூர்,
செப்டம்பர் 16;

கடலூர் மாவட்டத்தில் இன்று பெய்த கனமழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம் என்பவரின் மகன் அருண்பிரசாத் (26), சுந்தர்ராமன் என்பவரின் மகன் குமார் (25). இன்று மாலை கடலூர் அருகிலுள்ள சொத்திக்குப்பம் பகுதியில் தூண்டில் போட்டு மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். பின்னர், மீண்டும் ஊருக்கு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, செல் போனை பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருந்த போது இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. இதில் மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அப்பகுதியைச் சேர்ந்தவர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவர்கள் இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துமைனையில் அனுமதித்தனர். ஆனால், இருவரும் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் விருத்தாசலம் அருகே உள்ள சத்தியவாடியைச் சேர்ந்தவர் கலியன் என்பவரின் மகன் கொளஞ்சி (32), ஆடு மேய்க்கும் வேலைப்பார்த்து வந்தார். இன்று மாலையில் அங்குள்ள வயல்வெளி்க்குச் சென்ற போது மழையினால் அறுந்துக் கிடந்த மின்வயரை மிதித்துள்ளார். இதில், மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிலந்தார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.