ETV Bharat / state

கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கடலூர்: கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
author img

By

Published : Mar 15, 2019, 4:38 PM IST

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வாக்கு எந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் ஆகியவை குறித்து பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 'நூறு சதவீதம் வாக்கு! அதுவே நமது இலக்கு!' என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் வழங்கினார்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வாக்கு எந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் ஆகியவை குறித்து பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 'நூறு சதவீதம் வாக்கு! அதுவே நமது இலக்கு!' என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் வழங்கினார்

Intro:வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் அரசு கல்லூரியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தினர்


Body:கடலூர்
மார்ச் 15,

வாக்கு எண்ணிக்கை மையமாக கடலூர் அரசு கல்லூரியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர்.

17 வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கிறது இதைத்தொடர்ந்து கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்நிலையில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கடலூர் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி நெய்வேலி விருத்தாசலம் திட்டக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய உள்ளது.

இது தொகுதிகளின் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பாதுகாக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை நாளின் பயன்படுத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கமும் நூறு சதவீதம் வாக்கு அதுவே நமது இலக்கு என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் வழங்கினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.