ETV Bharat / state

கடலூரில் ஒரே நாளில் 165 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Jul 27, 2020, 4:09 PM IST

கடலூர்: மாவட்டத்தில் ஒரே நாளில் 195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona confirmed 165 people in a single day in Cuddalore today
Corona confirmed 165 people in a single day in Cuddalore today
கடலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை கரோனா தொற்றால் 2,247 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை26) மேலும் 165 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,412 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் 27 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,587ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை கரோனா தொற்றால் 2,247 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை26) மேலும் 165 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,412 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் 27 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,587ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.