ETV Bharat / state

''காயத்ரி ரகுராம் மீது அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுங்கள்'' - நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விசிகவினர்! - Gayathri Raghuram controversy issue

கோவை : திருமாவளவனை எங்குப் பார்த்தாலும் செருப்பால் அடிக்க வேண்டும் என்று ட்வீட் செய்த காயத்ரி ரகுராம் மீது, அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று விசிகவைச் சேர்ந்த பாலசிங்கம் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காயத்ரி ரகுராம் மீது வழக்கு  காயத்ரி ரகுராம் திருமா பிரச்னை  காயத்ரி ரகுராம் மீது பதியப்பட்ட வழக்கு விபரம்  திருமாவளவன் இந்துகோயில் சர்ச்சை பேச்சு  திருமாவளவன் சர்ச்சைப் பேச்சு  நீதி மன்றத்தில் மனு தாக்கல்  காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு  Gayathri Raghuram controversy issue  vck file petition upon Gayathri Raghuram for controversy tweet about thirumavalavan
vck file petition upon Gayathri Raghuram for controversy tweet about thirumavalavan
author img

By

Published : Nov 27, 2019, 11:56 AM IST

கோவை மாநகர காவல் துறையில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசிக கோவை மாவட்டச் செயலாளர் பாலசிங்கம் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பாலசிங்கம், "கடந்த ஒன்பதாம் தேதி புதுவையில் நடைபெற்ற, மகளிர் விடுதலை இயக்க நிகழ்ச்சியில் விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் இந்துக்கள் குறித்தும், இந்து கோயில்கள் குறித்தும் அவதூறாகப் பேசியிருப்பதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த காயத்திரி ரகுராம் திருமாவளவனை எங்குப் பார்த்தாலும் செருப்பால் அடிக்கவேண்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.

அந்த ட்விட்டர் பதிவு கண்டனத்திற்குரியது என்றும்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காயத்ரி ரகுராம் மீது அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என விசிகவினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஆகையால், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேணடுமென்றும் இந்தியச் சட்ட பிரிவு 499 மற்றும் 500இன் கீழ் காயத்ரி ரகுராமுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளேன் " என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் விற்பனை!

கோவை மாநகர காவல் துறையில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசிக கோவை மாவட்டச் செயலாளர் பாலசிங்கம் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பாலசிங்கம், "கடந்த ஒன்பதாம் தேதி புதுவையில் நடைபெற்ற, மகளிர் விடுதலை இயக்க நிகழ்ச்சியில் விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் இந்துக்கள் குறித்தும், இந்து கோயில்கள் குறித்தும் அவதூறாகப் பேசியிருப்பதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த காயத்திரி ரகுராம் திருமாவளவனை எங்குப் பார்த்தாலும் செருப்பால் அடிக்கவேண்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.

அந்த ட்விட்டர் பதிவு கண்டனத்திற்குரியது என்றும்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காயத்ரி ரகுராம் மீது அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என விசிகவினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஆகையால், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேணடுமென்றும் இந்தியச் சட்ட பிரிவு 499 மற்றும் 500இன் கீழ் காயத்ரி ரகுராமுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளேன் " என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் விற்பனை!

Intro:மாநகர காவல் துறையில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு தாக்கல்Body:கோவை மாநகர காவல் துறையில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் பாலசிங்கம் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை பற்றி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் பாலசிங்கம் கடந்த 9ம் தேதி பாண்டிசேரியில் நடைபெற்ற மகளிர் விடுதலை இயக்க நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்துக்கள் பற்றியும் கோவில்கள் பற்றியும் அவதூறாக பேசி இருப்பதாகவும் அவரை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிக்க வேண்டுமென நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அது கண்டனத்திற்கு உரியது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

ஆகையால் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். காயத்ரி ரகுராம் மீது இந்திய சட்ட பிரிவு 499 மற்றும் 500 கீழ் தண்டனை வழங்குமாறு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார் Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.