ETV Bharat / state

ஆடிப்பெருக்கு: தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்ட பக்தர்கள்!

கோவை: பேரூரில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையிலிட்டு காெண்டாடினர்.

author img

By

Published : Aug 3, 2019, 4:41 PM IST

devotee

ஆடி 18 விழா தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் படித்துறையில் புது மண தம்பதிகளும், பக்தர்களும் புனித நீராடி வழிபட்டனர். ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு வழிபாடு செய்தனர்.

கோவை பேரூர் கோயில் ஆடிப்பெருக்கு விழா

மேலும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் பேரூர் வந்திருந்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் தண்ணீர் வசதிகள் இல்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.

ஆடி 18 விழா தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் படித்துறையில் புது மண தம்பதிகளும், பக்தர்களும் புனித நீராடி வழிபட்டனர். ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு வழிபாடு செய்தனர்.

கோவை பேரூர் கோயில் ஆடிப்பெருக்கு விழா

மேலும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் பேரூர் வந்திருந்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் தண்ணீர் வசதிகள் இல்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.

Intro:ஆடி பெருக்கை ஒட்டி பேரூர் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.Body:

ஆடி 18 விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் படித்துறையில் புது மண தம்பதிகளும், பக்தர்களும் புனித நீராடி வழிபட்டனர். மேலும் ஏராளமான பொது மக்கள்  தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு வழிபாடு செய்தனர். மேலும் ஆடி பெருக்கை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் பேரூர் வந்திருந்த பொது மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் தண்ணீருக்கான எவ்வித வசதியும் ஏற்படுத்தப்ப அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.