ETV Bharat / state

சூலூர் இடைத்தேர்தலில் சமூகநீதிக் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்! - By-Election

கோவை: சூலூர் தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சமூகநீதிக் கட்சி சார்பாக கணேசன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சமூகநீதிக் கட்சி வேட்பாளர்
author img

By

Published : Apr 24, 2019, 4:48 PM IST

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சமூகநீதிக் கட்சி சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கணேசன் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சமூகநீதிக் கட்சி சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கணேசன் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

Intro:சூலூர் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில் சமூக நீதிக் கட்சி சார்பில் கணேசன் என்பவர் மனு தாக்கல்


Body:சூலூர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது இன்று சமூக நீதிக் கட்சி சார்பில் கணேசன் என்பவர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் அக்கட்சியில் அமைப்புச் செயலாளராக உள்ளார் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை நான்கு பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.