திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சமூகநீதிக் கட்சி சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கணேசன் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என நம்பிக்கைத் தெரிவித்தார்.