ETV Bharat / state

சமுக்தியாம்பிகை அம்மனுக்கு 300 கிலோ பழச்சாறு அபிஷேகம்

author img

By

Published : Dec 7, 2019, 12:07 PM IST

கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள அங்கலக்குறிச்சி மலை அடிவாரத்தில் சமுக்தியாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

300 கிலோ பழச்சாறுகளில் சமுக்தியாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
300 கிலோ பழச்சாறுகளில் சமுக்தியாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பொள்ளாச்சி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அங்கலக்குறிச்சி வனப்பகுதியில் காலபைரவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சக்திவாய்ந்த கால பைரவரை தரிசிக்க தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.

கார்த்திகை மாதம் 20 ஆம் நாள் மானசா அபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மாதுளை, ஆப்பிள், திராட்சை என பல்வேறு வகை 300 கிலோ பழங்களைக் கொண்டு சிறப்பு ஆராதனையும், அபிஷேகமும் நடைபெற்றது.

300 கிலோ பழச்சாறுகளில் சமுக்தியாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

மேலும், 120 கிலோ பழங்களால் மாலை கட்டி அம்மனுக்கு சாத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபத்திருவிழா 2019 - தொடங்கியது துர்கை அம்மன் உற்சவம்!

பொள்ளாச்சி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அங்கலக்குறிச்சி வனப்பகுதியில் காலபைரவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சக்திவாய்ந்த கால பைரவரை தரிசிக்க தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.

கார்த்திகை மாதம் 20 ஆம் நாள் மானசா அபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மாதுளை, ஆப்பிள், திராட்சை என பல்வேறு வகை 300 கிலோ பழங்களைக் கொண்டு சிறப்பு ஆராதனையும், அபிஷேகமும் நடைபெற்றது.

300 கிலோ பழச்சாறுகளில் சமுக்தியாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

மேலும், 120 கிலோ பழங்களால் மாலை கட்டி அம்மனுக்கு சாத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபத்திருவிழா 2019 - தொடங்கியது துர்கை அம்மன் உற்சவம்!

Intro:kovilBody:KovilConclusion:பொள்ளாச்சி அடுத்துள்ள அங்கலக்குறிச்சி மலை அடிவாரத்திலுள்ள காலபைரவர் கோவிலில் 300 கிலோ பழச்சாறுகளில் சமுத்யாம்பிகைஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . பொள்ளாச்சி- 6 பொள்ளாச்சி அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அங்கலக்குறிச்சி வனப்பகுதியில் அமைந்துள்ள காலபைரவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் சக்திவாய்ந்த கால பைரவரை தரிசிக்க தமிழகம் முழுவதும் பக்தர்கள் வந்து செல்வார்கள் கார்த்திகை மாதம் 20-ஆம் நாள் மானசா அபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது இதில் அம்மனுக்கு மாதுளை ஆப்பிள் திராட்சை என பல்வேறு வகை 300 கிலோ பழங்களின் சாறுகள் கொண்டு சிறப்பு ஆராதனையும் அபிஷேகம் நடைபெற்றது மேலும் 120 கிலோ பழங்களால் மாலை கட்டி அம்மனுக்கு சாத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர் பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் பொதுமக்களும் செய்திருந்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.