ETV Bharat / state

வீணாகும் தக்காளி-மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்க கோரிக்கை - கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விவசாயிகள் கோரிக்கை

கோயம்புத்தூர்: விளை நிலங்களில் வீணாகும் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற நிரந்தர சாஸ் தொழிற்சாலை அமைத்துத் தருமாறு பொள்ளாச்சி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

covert-to-tomato-sauce-factory
author img

By

Published : Aug 27, 2019, 5:46 PM IST

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை மட்டுமல்லாமல் பல விவசாயிகள் பருவ காலங்களில் தக்காளி பயிரிடப்படுவது வழக்கம். பொள்ளாச்சியை அடுத்த நல்லிகவுண்டன் பாளையம், தாளக்கரை, தேவம்பாடிவலசு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளியை பயிரிடுகின்றனர்.

ஆணி, புரட்டாசி, ஐப்பசி உள்ளிட்ட பருவ காலத்தின்போது விளைச்சல் அதிகரிப்பதால் சில நேரங்களில் 15 கிலோ எடை கொண்ட தக்காளி வெறும் 70 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் 250 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே குறைந்தளவு லாபம் ஈட்ட முடியும். எனவே விலை குறையும் நேரங்களில் வீணாகும் தக்காளிகளை சாலையில் கொட்ட மனம் இல்லாமல் அந்த வீணான தக்காளிகள் விளை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீணாகும் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற நிரந்தர சாஸ் தொழிற்சாலை அமைத்துத்தருமாறு பொள்ளாச்சி விவசாயிகள் கோரிக்கை

ஆகவே, வீணாகும் தக்காளியை அந்த தொழிற்சாலையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்ய நிரந்தர சாஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைத்துத் தருமாறு பொள்ளாச்சி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை மட்டுமல்லாமல் பல விவசாயிகள் பருவ காலங்களில் தக்காளி பயிரிடப்படுவது வழக்கம். பொள்ளாச்சியை அடுத்த நல்லிகவுண்டன் பாளையம், தாளக்கரை, தேவம்பாடிவலசு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளியை பயிரிடுகின்றனர்.

ஆணி, புரட்டாசி, ஐப்பசி உள்ளிட்ட பருவ காலத்தின்போது விளைச்சல் அதிகரிப்பதால் சில நேரங்களில் 15 கிலோ எடை கொண்ட தக்காளி வெறும் 70 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் 250 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே குறைந்தளவு லாபம் ஈட்ட முடியும். எனவே விலை குறையும் நேரங்களில் வீணாகும் தக்காளிகளை சாலையில் கொட்ட மனம் இல்லாமல் அந்த வீணான தக்காளிகள் விளை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீணாகும் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற நிரந்தர சாஸ் தொழிற்சாலை அமைத்துத்தருமாறு பொள்ளாச்சி விவசாயிகள் கோரிக்கை

ஆகவே, வீணாகும் தக்காளியை அந்த தொழிற்சாலையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்ய நிரந்தர சாஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைத்துத் தருமாறு பொள்ளாச்சி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:tomotoBody:tomotoConclusion:பொள்ளாச்சி பகுதியில் பருவ காலங்களில் விளை நிலங்களில் வீணாகும் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற நிரந்தர சாஸ் தொழிற்சாலை அமைக்க தக்காளி விவசாயிகள் கோரிக்கை.

பொள்ளாச்சி- ஆக- 27

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மட்டும் அல்லாது சில விவசாயிகள் பருவ காலங்களில் தக்காளி பயிரிட்டு வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த நல்லிகவுண்டன் பாளையம், தாளக்கரை, தேவம்பாடிவலசு உள்ளிட்ட பகுதிகளை சுற்றி சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் பயிரிடுகின்றனர். ஆணி, புரட்டாசி, ஐப்பசி உள்ளிட்ட பருவ காலத்தின் போது விளைச்சல் அதிகரிப்பதால் சில நேரங்களில் 15கிலோ எடை கொண்ட பெட்டி தக்காளி வெறும் 70 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது இதனால் எங்களுக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. ஆனால் ஒரு பெட்டி தக்காளி 200 முதல் 250ரூபாய்க்கு விற்றால் மட்டுமே எங்களால் குறைந்தளவு லாபம் ஈட்ட முடியும் விலை குறையும் நேரங்களில் வீணாகும் தக்காளிகளை சாலையில் கொட்ட மனம் இல்லாமல் நாங்கள் அந்த வீணான தக்காளியை எங்கள் விளை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்துகிறோம். இந்த அவல நிலை மாற எங்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சாஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க நாங்கள் பல முறை தமிழாக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தோம் இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி வீணாவதை தடுக்கும் வகையில் ஐந்து மாவட்டங்களுக்கு நடமாடும் சாஸ் தொழிற்சாலையை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த திட்டம் வரவேற்க தக்கதாக இருந்தாலும் எங்களுக்கு மாவட்டம் தோறும் நிரந்தர சாஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைத்தால் வீணாகும் தக்காளியை அந்த தொழிற்சாலையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் எங்களுக்கு மேலும் லாபம் அதிகரிக்க கூடும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.