ETV Bharat / state

‘துரோகிகளின் சூழ்ச்சியே காரணம்’ - டிடிவி தினகரன் பரப்புரை

சென்னை: மக்களுக்கு பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு துரோகிகளின் சூழ்ச்சியே காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 16, 2019, 11:51 AM IST

டிடிவி

அமமுக சார்பில் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சந்தானகிருஷ்ணன், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றிவேல் ஆகியோருக்கு ஆதரவாக டிடிவி தினகரன் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

டிடிவி தினகரன் பரப்புரை

அப்போது அவர் பேசுகையில், “பெரம்பலூர் குப்பை கிடங்கை சுத்திகரிப்பு செய்து இப்பகுதி மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படாமல் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிவேல் செய்திருப்பார். ஆனால், அதற்குள் துரோகிகள் செய்த சூழ்ச்சியினால் இது அனைத்தையும் செய்ய முடியாமல் போய்விட்டது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நல்ல பல நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மேம்படுத்திடவும் அமமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் வெற்றிவேல் மற்றும் வட சென்னை மக்களவை வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் ஆகியோருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.

அமமுக சார்பில் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சந்தானகிருஷ்ணன், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றிவேல் ஆகியோருக்கு ஆதரவாக டிடிவி தினகரன் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

டிடிவி தினகரன் பரப்புரை

அப்போது அவர் பேசுகையில், “பெரம்பலூர் குப்பை கிடங்கை சுத்திகரிப்பு செய்து இப்பகுதி மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படாமல் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிவேல் செய்திருப்பார். ஆனால், அதற்குள் துரோகிகள் செய்த சூழ்ச்சியினால் இது அனைத்தையும் செய்ய முடியாமல் போய்விட்டது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நல்ல பல நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மேம்படுத்திடவும் அமமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் வெற்றிவேல் மற்றும் வட சென்னை மக்களவை வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் ஆகியோருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 16.04.19

துரோகிகளால் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நல்ல பல திட்டங்கள் பறிபோய்விட்டது; தினகரன் பேச்சு...

அமமுகவின் வட சென்னை வேபாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெட்றிவேல் அகியோருக்காக வாக்குச் சேகரிக்க அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் பெரம்பூர் அசோக்பில்லர் பகுதி பிரச்சாரத்தில் பேசினார். அப்போது, பெரம்பலூர் குப்பை கிடங்கை சுத்திகரிப்பு செய்து இப்பகுதி மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படாமல் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிவேல் செய்திருப்பார் அதற்குள் துரோகிகள் கெடுத்துவிட்டனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நல்ல பல நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மேம்படுத்திடவும் அமமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் வெற்றிவேல் மற்றும் வட சென்னை மக்களவை வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் ஆகியோருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.. முன்னதாக தினகரன் வருவதற்கு முன்பு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சந்தானகிருஷ்ணன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் 1 மணி நேரத்திற்கும் மேலாக சீர் செய்தனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.