ETV Bharat / state

டொயோட்டா கார் நிறுவன டீலர் தூக்குப்போட்டுத் தற்கொலை

author img

By

Published : Sep 12, 2019, 2:35 PM IST

சென்னை : நுங்கம்பாக்கம் அருகே லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் டீலர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

suicide in chennai

சென்னை, நுங்கம்பாக்கம் கோத்தகிரி சாலை பகுதியில் வசித்து வருபவர் ரீட்டா (49). இவர் லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் கார் டீலராக இருந்தார்.

இந்நிலையில், இவரது வீட்டில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் ஏசுபாதம் என்பவர், இன்று காலை 9 மணியளவில் இவரது வீட்டில் சென்று பார்க்கும் பொழுது ரீட்டா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நுங்கம்பாக்கம் அருகே லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் டீலர் தூக்கு போட்டு தற்கொலை

உடனே அவர் இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் ரீட்டாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை, நுங்கம்பாக்கம் கோத்தகிரி சாலை பகுதியில் வசித்து வருபவர் ரீட்டா (49). இவர் லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் கார் டீலராக இருந்தார்.

இந்நிலையில், இவரது வீட்டில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் ஏசுபாதம் என்பவர், இன்று காலை 9 மணியளவில் இவரது வீட்டில் சென்று பார்க்கும் பொழுது ரீட்டா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நுங்கம்பாக்கம் அருகே லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் டீலர் தூக்கு போட்டு தற்கொலை

உடனே அவர் இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் ரீட்டாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Intro:Body:நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த லான்சன் டயோடா நிறுவனத்தின் டீலர் தூக்கு போட்டு தற்கொலை . போலீசார் விசாரணை.

         நுங்கம்பாக்கம், கோத்தாரி ரோடு என்ற முகவரியில் ரீட்டா (49)என்பவர் வசித்து வந்தார்.
மேலும் ரீட்டாவின் வீட்டில் சூப்பர்வைசராக பணிபுரியும் ஏசுபாதம் (54), என்பவர் இன்று காலை 09.00 மணியளவில் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரீட்டா அவர்கள், அவரது அறையில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த ஏசுபாதம் உடனே இது குறித்து எப்-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்படி ரீட்டாவின் பிரேதத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.