ETV Bharat / state

குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

சென்னை: பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மரணமடைந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author img

By

Published : Aug 28, 2019, 5:24 PM IST

relatives protest

சென்னை பூந்தமல்லி அருகே குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டு
சிகிச்சைக்காக பூந்தமல்லி ட்ராங்க் சாலையில் உள்ள பி வெல் தனியார் மருத்துவமனையில் ஏழுமலை என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து பின் வீடு திரும்பிய நிலையில் இன்று ஏழுமலை உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, ஏழுமலையின் உறவினர்கள் பி வெல் மருத்துவமனையின் நுழைவாயிலில் அவரது உடலை வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சென்னை பூந்தமல்லி அருகே குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டு
சிகிச்சைக்காக பூந்தமல்லி ட்ராங்க் சாலையில் உள்ள பி வெல் தனியார் மருத்துவமனையில் ஏழுமலை என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து பின் வீடு திரும்பிய நிலையில் இன்று ஏழுமலை உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, ஏழுமலையின் உறவினர்கள் பி வெல் மருத்துவமனையின் நுழைவாயிலில் அவரது உடலை வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Intro:பூந்தமல்லி பி வெல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மரணம்.உறவினார்கள் பிரேதத்துடன் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்


Body:பூந்தமல்லி அருகே குடல் இறக்கம் சிகிச்சைக்காக பூந்தமல்லி ட்ராங்க் சாலையில் உள்ள பி வெல் தனியார் மறுத்துவமையில்அனுமதிக்கப்பட்டவர் ஏழுமலை. மருத்துவர்கள் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை பிரேதத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.