ETV Bharat / state

அம்பத்தூரில் நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் போட்டி - சென்னை அம்பத்தூரில் பெண்கள் தினம் கொண்டாட்டம்

சென்னை: அம்பத்தூரில் பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

marathan
marathan
author img

By

Published : Mar 8, 2020, 6:02 PM IST

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தினம் உருவானது எப்படி?, என்று கேட்பவர்கள் அதிகம். பெண்கள் தின கொண்டாட்டத்தில் தொடங்கியது அல்ல போராட்டத்தில் கிடைத்த வெற்றியாகும். இதில் அமெரிக்க தொழிற்சங்க இயக்கத்திற்கும் ரஷ்ய புரட்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1975ஆம் ஆண்டு ஐநா சபை சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிலிருந்து உழைக்கும் பெண்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் மிகப்பெரிய சாதனை நாளாக, மகளிர் தினத்தைப் போற்றி மகிழ்கின்றனர். அந்த வகையில், பெண்கள் தினத்தையொட்டி, சென்னை அம்பத்தூர் திருவேங்கடம் நகரில் பெண்களின் உடல் எடை, ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.

சென்னையில் மகளிர் கலந்துகொண்ட மாரத்தான் போட்டி

3, 5 கிலோமீட்டர் தொலைவு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் ஐந்து வயதில் இருந்து எழுபது வயது வரையிலான பெண்கள் மராத்தனில் கலந்துகொண்டனர். மாரத்தான் போட்டி மகளிர்களுக்கு விழிப்புணர்வும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா - பீலா ராஜேஷ்

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தினம் உருவானது எப்படி?, என்று கேட்பவர்கள் அதிகம். பெண்கள் தின கொண்டாட்டத்தில் தொடங்கியது அல்ல போராட்டத்தில் கிடைத்த வெற்றியாகும். இதில் அமெரிக்க தொழிற்சங்க இயக்கத்திற்கும் ரஷ்ய புரட்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1975ஆம் ஆண்டு ஐநா சபை சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிலிருந்து உழைக்கும் பெண்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் மிகப்பெரிய சாதனை நாளாக, மகளிர் தினத்தைப் போற்றி மகிழ்கின்றனர். அந்த வகையில், பெண்கள் தினத்தையொட்டி, சென்னை அம்பத்தூர் திருவேங்கடம் நகரில் பெண்களின் உடல் எடை, ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.

சென்னையில் மகளிர் கலந்துகொண்ட மாரத்தான் போட்டி

3, 5 கிலோமீட்டர் தொலைவு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் ஐந்து வயதில் இருந்து எழுபது வயது வரையிலான பெண்கள் மராத்தனில் கலந்துகொண்டனர். மாரத்தான் போட்டி மகளிர்களுக்கு விழிப்புணர்வும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா - பீலா ராஜேஷ்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.