ETV Bharat / state

கோயில் உண்டியலை தூக்கிச் சென்ற திருடர்கள்

author img

By

Published : Jul 11, 2021, 1:23 PM IST

திருவொற்றியூர் பவானி அம்மன் கோயில் உண்டியலை தூக்கிச்சென்ற மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

temple hundi theft in chennai thiruvotriyur  hundi theft  thieves were arrest  temple hundi theft thieves were arrest  chennai news  chennai latest news  கோவில் உண்டியல் திருட்டு  சென்னை திருவொற்றியூரல் கோவில் உண்டியல் திருட்டு  திருவொற்றியூரல் கோவில் உண்டியல் திருட்டு  திருட்டு  திருடர்கள் கைது  கொள்ளையர்கள் கைது
திருட்டு

சென்னை: திருவொற்றியூர் ஒத்தவாடை பகுதியில் பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இன்று (ஜூலை 11) காலை கோயிலில் இருந்த கதவு உடைக்கப்பட்டு அங்கு இருந்த உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்றுள்ளனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சாத்தாங்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையை துரிதப்படுத்திய காவல் துறையினர், இதுதொடர்பாக தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் (வயது 20), லோகேஷ்(19), ஆவடியை சேர்ந்த சஞ்சய்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டை பறிமுதல்

சென்னை: திருவொற்றியூர் ஒத்தவாடை பகுதியில் பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இன்று (ஜூலை 11) காலை கோயிலில் இருந்த கதவு உடைக்கப்பட்டு அங்கு இருந்த உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்றுள்ளனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சாத்தாங்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையை துரிதப்படுத்திய காவல் துறையினர், இதுதொடர்பாக தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் (வயது 20), லோகேஷ்(19), ஆவடியை சேர்ந்த சஞ்சய்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.