ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 1,585 பேருக்கு கரோனா

author img

By

Published : Aug 24, 2021, 9:06 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 1585 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

tamilnadu corona update  tamilnadu corona  corona update  corona cases  tamilnadu corona count  corona count  கரோனா பரவல்  கரோனா தொற்று  கரோனா பாதிப்பு  கரோனா எண்ணிக்கை  தமிழ்நாடு கரோனா எண்ணிக்கை  தமிழ்நாட்டின் கரோனா நிலவரம்
கரோனா

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 3 லட்சத்து 21 ஆயிரத்து 102 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 26 லட்சத்து 4 ஆயிரத்து 74 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் இன்று குணமடைந்த 1,842 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 50 ஆயிரத்து 710 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 20 நோயாளிகளும் என சிகிச்சைப் பலனின்றி 27 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 761 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை 5,42,902
கோயம்புத்தூர் 2,34,637
செங்கல்பட்டு 1,64,648
திருவள்ளூர் 1,15,334
சேலம் 95,688
திருப்பூர் 89,815
ஈரோடு 97,572
மதுரை 73,908
காஞ்சிபுரம் 72,589
திருச்சிராப்பள்ளி 73,972
தஞ்சாவூர் 70,328
கன்னியாகுமரி 60,803
கடலூர் 62,008
தூத்துக்குடி 55,407
திருநெல்வேலி 48,360
திருவண்ணாமலை 53,126
வேலூர் 48,716
விருதுநகர் 45,710
தேனி 43,154
விழுப்புரம் 44,616
நாமக்கல் 48,467
ராணிப்பேட்டை 42,447
கிருஷ்ணகிரி 41,940
திருவாரூர் 38,815
திண்டுக்கல் 32,440
புதுக்கோட்டை 28,922
திருப்பத்தூர் 28,523
தென்காசி 27,009
நீலகிரி 31,545
கள்ளக்குறிச்சி 29,917
தர்மபுரி 26,698
கரூர் 23,030
மயிலாடுதுறை 21,677
ராமநாதபுரம் 20,161
நாகப்பட்டினம் 19,493
சிவகங்கை 19,270
அரியலூர் 16,241
பெரம்பலூர் 11,656
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,020
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,082
ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: கரோனா நிலவரம்: இந்தியாவில் புதிதாக 25,467 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 3 லட்சத்து 21 ஆயிரத்து 102 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 26 லட்சத்து 4 ஆயிரத்து 74 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் இன்று குணமடைந்த 1,842 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 50 ஆயிரத்து 710 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 20 நோயாளிகளும் என சிகிச்சைப் பலனின்றி 27 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 761 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை 5,42,902
கோயம்புத்தூர் 2,34,637
செங்கல்பட்டு 1,64,648
திருவள்ளூர் 1,15,334
சேலம் 95,688
திருப்பூர் 89,815
ஈரோடு 97,572
மதுரை 73,908
காஞ்சிபுரம் 72,589
திருச்சிராப்பள்ளி 73,972
தஞ்சாவூர் 70,328
கன்னியாகுமரி 60,803
கடலூர் 62,008
தூத்துக்குடி 55,407
திருநெல்வேலி 48,360
திருவண்ணாமலை 53,126
வேலூர் 48,716
விருதுநகர் 45,710
தேனி 43,154
விழுப்புரம் 44,616
நாமக்கல் 48,467
ராணிப்பேட்டை 42,447
கிருஷ்ணகிரி 41,940
திருவாரூர் 38,815
திண்டுக்கல் 32,440
புதுக்கோட்டை 28,922
திருப்பத்தூர் 28,523
தென்காசி 27,009
நீலகிரி 31,545
கள்ளக்குறிச்சி 29,917
தர்மபுரி 26,698
கரூர் 23,030
மயிலாடுதுறை 21,677
ராமநாதபுரம் 20,161
நாகப்பட்டினம் 19,493
சிவகங்கை 19,270
அரியலூர் 16,241
பெரம்பலூர் 11,656
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,020
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,082
ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: கரோனா நிலவரம்: இந்தியாவில் புதிதாக 25,467 பேருக்கு பாதிப்பு உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.