ETV Bharat / state

காவலன் செயலி குறித்து விளக்கம் அளித்த காவல் கண்காணிப்பாளர் - வலன் செயலி குறித்து விளக்கம் அளித்த காவல் கண்காணிப்பாளர்

சென்னை: பொதுமக்களுக்கு காவலன் செயலி குறித்து  திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் சீதாராமன் விளக்கமளித்தார்.

sos awarness
sos awarness
author img

By

Published : Jan 2, 2020, 9:23 AM IST

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் பொருள்கள் கண்காட்சிக்கு வரும்பொது மக்களுக்கு, காவலன் செயலி குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் குழந்தைகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

செயலி குறித்து விளக்கம் அளித்த காவல் கண்காணிப்பாளர்

மேலும் சீதாராமன் குழந்தைகளுக்கு காவலன் காப்பு (Anti-Lost Band) கையில் அணிவித்தார். தொடர்ந்து குழந்தைகள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஆபத்தான நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் ஆகியவை குறித்து விளக்கமளித்தார்.

இதையும் படிங்க:

#EXCLUSIVE ப.சிதம்பரத்துடன் பொருளாதாரம் குறித்த பிரத்யேக நேர்காணல்!

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் பொருள்கள் கண்காட்சிக்கு வரும்பொது மக்களுக்கு, காவலன் செயலி குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் குழந்தைகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

செயலி குறித்து விளக்கம் அளித்த காவல் கண்காணிப்பாளர்

மேலும் சீதாராமன் குழந்தைகளுக்கு காவலன் காப்பு (Anti-Lost Band) கையில் அணிவித்தார். தொடர்ந்து குழந்தைகள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஆபத்தான நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் ஆகியவை குறித்து விளக்கமளித்தார்.

இதையும் படிங்க:

#EXCLUSIVE ப.சிதம்பரத்துடன் பொருளாதாரம் குறித்த பிரத்யேக நேர்காணல்!

Intro:Body:பொதுமக்களுக்கு காவலன் செயலி குறித்து விளக்கம் அளித்த திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் சீதாராமன்.

சென்னை தீவுத்திடலில் நடைப்பெற்று வரும் பொருட்கள் கண்காட்சிக்கு வரும் பொது மக்களுக்கு காவல் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் காவலர்கள் காவலன் செயலி குறித்த விளக்கம் அளித்தனர். இது பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் சீதாராமன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வை குழந்தைகள் உட்பட ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர். மேலும் சீதாராமன் குழந்தைகளுக்கு காவலன் காப்பு (Anti-Lost Band) கையில் அணிவித்து விட்டார். தொடர்ந்து குழந்தைகள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஆபத்தான நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் போன்றவை பற்றி விளக்கம் அளித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.