ETV Bharat / state

திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

author img

By

Published : Nov 17, 2019, 5:09 PM IST

சென்னை: விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

chennai

விருகம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர். தச்சுவேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இதற்கிடையே, சங்கர் இரண்டு மாதங்கள் தச்சுவேலை காரணமாக வெளியூர் சென்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த செயின் இல்லாத காரணத்தினால் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு, ஹரிஸ் குமார் என்ற இளைஞருடன் தான் பழகிவந்ததையும், அடுக்கடி இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டதையும் சங்கரிடம் அவரது மனைவி ஒப்புக்கொண்டுள்ளார்.

உணவில் மயக்க மருத்து கொடுத்து, பாலியல் வன்புணர்வு செய்து, அதனை வீடியோ எடுத்ததாகவும் அதைக்காட்டி பலமுறை ஹரிஸ் குமார், தன் நண்பர் ரமேஷ் குமாருடன் சேர்ந்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

chennai
பாலியல் தொல்லை கொடுத்த ஹரிஸ்

இதற்கிடையே, அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் நகை, பணத்தையும் ஏமாற்றி மிரட்டி வாங்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து‌, விருகம்பாக்கம் போலீசாரிடம் அப்பெண்ணின் கணவர் சங்கர் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கடந்த 11ஆம் தேதி சங்கர் தி.நகர் காவல் துணை ஆணையரை சந்தித்து புகார் அளித்ததன் பேரில், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பெண்ணை அவரது அனுமதியின்றி படம் எடுத்து மிரட்டி, நகைகளை பறித்த ஹரிஸ் குமார், அவரது நண்பர் ரமேஷ் குமார் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாமி கும்பிட வந்த பெண்ணை அறைந்த தீட்சிதர்!

விருகம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சங்கர். தச்சுவேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இதற்கிடையே, சங்கர் இரண்டு மாதங்கள் தச்சுவேலை காரணமாக வெளியூர் சென்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த செயின் இல்லாத காரணத்தினால் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு, ஹரிஸ் குமார் என்ற இளைஞருடன் தான் பழகிவந்ததையும், அடுக்கடி இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டதையும் சங்கரிடம் அவரது மனைவி ஒப்புக்கொண்டுள்ளார்.

உணவில் மயக்க மருத்து கொடுத்து, பாலியல் வன்புணர்வு செய்து, அதனை வீடியோ எடுத்ததாகவும் அதைக்காட்டி பலமுறை ஹரிஸ் குமார், தன் நண்பர் ரமேஷ் குமாருடன் சேர்ந்து மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

chennai
பாலியல் தொல்லை கொடுத்த ஹரிஸ்

இதற்கிடையே, அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் நகை, பணத்தையும் ஏமாற்றி மிரட்டி வாங்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து‌, விருகம்பாக்கம் போலீசாரிடம் அப்பெண்ணின் கணவர் சங்கர் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கடந்த 11ஆம் தேதி சங்கர் தி.நகர் காவல் துணை ஆணையரை சந்தித்து புகார் அளித்ததன் பேரில், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பெண்ணை அவரது அனுமதியின்றி படம் எடுத்து மிரட்டி, நகைகளை பறித்த ஹரிஸ் குமார், அவரது நண்பர் ரமேஷ் குமார் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாமி கும்பிட வந்த பெண்ணை அறைந்த தீட்சிதர்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 17.11.19

திருமணமான பெண்ணுக்கு சாக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது..

சென்னை விருகம்பாக்கத்தில் திருமணமான பெண்ணுக்கு சாக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, விருக்கப்பாக்கம், காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர் . இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்த நிலையில்
மகாலெட்சுமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சங்கர்
இரண்டு மாதம் தச்சு வேலை காரணமாக வெளியூர் சென்று வேலை முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி மகாலெட்சுமி கழுத்தில் செயின் இல்லாத காரணத்தினால் எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது, மகாலெட்சுமி, ஹரீஷ் குமார் என்ற வாலிபருடன் பழகி வந்தது தெரியவந்தது. பழக்கத்தின் காரணமாக இருவரும் அடுக்கடி தனியாக சந்தித்து உள்ளனர்.
ஹரீஷ் மகாலட்சுமிக்கு சாக்லேட்டில் மயக்க மருத்து கொடுத்து, உடலுறவில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்ததாகவும் அதைக்காட்டி பலமுறை ஹரிஸ் குமார், ரமேஷ் குமாருடன் உடலுறவில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெரிவந்துள்ளது. மேலும் மகாலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகை, பணத்தையும் ஏமாற்றி மிரட்டி வாங்கி சென்றுள்ளனர்.

இதுகுறித்து‌, விருக்கம்பாக்கம் போலீசாரிடம் மகாலட்சுமியின் கணவர் சங்கர் புகார் அளித்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், மகாலெட்சுமிக்கும் ஹரிஷ்குமாருக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு இருந்த காரணத்தால் நகையை வாங்கி சென்றதும், பணத்தை தருவதாக கூறி ரூபாய் 50,000 கொடுத்து விட்டு மீதி பணம் மீதிமுள்ள ரூபாய் 40 ஆயிரத்தை அடுத்த 10 நாட்களில் தருவதாக சொல்லி எழுதிக் கொடுத்து சென்று இதுவரை பணம் கொடுக்காமல் இருந்து வந்தது தெரியவந்தது ‌.

இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இது சமந்தமான தகவல்களை கூறிய போதும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கடந்த 11- ம்தேதி சங்கர் தி.நகர் துணை ஆணையாளர் அவர்களை சந்தித்து புகார் அளித்ததன் பேரில் மேற்கண்ட புகார் சமந்தமாக வடபழனி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு,

மகாலெட்சுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டி, நகைகளை பறித்த ஹரீஷ் குமார், அவரது நண்பர் ரமேஷ் குமார் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

tn_che_03_two_arrested_for_illegal_relationship_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.