ETV Bharat / state

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

author img

By

Published : Aug 4, 2022, 8:19 AM IST

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Schools and colleges leave due to heavy rain  heavy rain  Schools and colleges leave  Schools and colleges leave in tamil nadu  பள்ளிகளுக்கு விடுமுறை  கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை  தமிழ்நாட்டில் கனமழை  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஆகஸ்ட் 4) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் மற்றும் கொடைக்கானல், சிறுமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இயங்கும் பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஆகஸ்ட் 4) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் மற்றும் கொடைக்கானல், சிறுமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இயங்கும் பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.