ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Sep 22, 2019, 2:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 48 நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்கு மத்திய வங்கக் கடல், அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில், விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனம், விருதுநகர் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்கு மத்திய வங்கக் கடல், அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில், விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனம், விருதுநகர் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

மேற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும் , வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

விழுப்புரம்,கடலூர்,சேலம் பெரம்பலூர், அரியலூர்,திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர்,நாகை,
கரூர்,தேனி,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு.

கடந்த 24 மணி நேரத்தில்
அதிகபட்சமாக திண்டிவனம் மற்றும் விருதுநகர் மாவட்டம் வாத்ராப் பகுதிகளில் 7செ.மீ மழை பதிவும்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 6செ.மீ மழையும்,தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி,தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் 5செ.மீ மழை பதிவு.

சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்,நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு,அதிகபட்சமாக 33டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.