ETV Bharat / state

மின்தடைப் பணிகள் காரணமாக ரயில் சேவை நிறுத்தம்

சென்னை: மின்தடைப் பணிகள் காரணமாக இரண்டு நாள்களுக்கு மூன்று புறநகர் சேவை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

author img

By

Published : Nov 23, 2020, 6:29 PM IST

railway
railway

சென்னையில் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் மின்தடைப் பணிகள் காரணமாக மூன்று புறநகர் மின்சார ரயில்களின் சேவைகள் இந்த இரண்டு நாள்களிலும் முற்றிலும் ரத்து செய்யப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி, மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட், சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் ஆகிய வழித்தடத்தில் ஓடும் புறநகர் மின்சார ரயில் சேவையை முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் மின்தடைப் பணிகள் காரணமாக மூன்று புறநகர் மின்சார ரயில்களின் சேவைகள் இந்த இரண்டு நாள்களிலும் முற்றிலும் ரத்து செய்யப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி, மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட், சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் ஆகிய வழித்தடத்தில் ஓடும் புறநகர் மின்சார ரயில் சேவையை முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.