ETV Bharat / state

என்னை எம்.பி. ஆக்கவுள்ள மக்களுக்கு நன்றி! பவர் ஸ்டார் அதிரடி அறிவிப்பு... அரசியல் கட்சிகள் 'கிலி'

author img

By

Published : Mar 27, 2019, 11:26 PM IST

சென்னை: நான் போட்டியிடும் தென்சென்னை மக்களவைத் தொகுதி மட்டுமல்ல, இந்த பவர் நிற்கும் இடமெல்லாம் பவராதான் இருக்குமென நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Election

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பவர் ஸ்டார். கடன் பிரச்னைகளில் அவ்வப்போது சிக்கியவர்.இவர் மக்களவைத் தொகுதியில் தென்சென்னையில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.வேட்புமனுக்கள் மீதான் பரிசீலனை இன்று நடைபெற்று, பவர் ஸ்டாரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் நமது ஈடிவி பாரத் செய்தி சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “வாக்காளர் பெருமக்களே! தென்சென்னை தொகுதி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம். தென்சென்னை வேட்பாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் என்னை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே கட்சியில்போட்டியிடுகிறேன். பிறந்த பயனை இன்றுதான் அடைந்துள்ளேன்.எனக்கு வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினராக்கப் போகும் தென்சென்னை மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது. பவர் நிற்கும் இடமெல்லாம் பவரா இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் பவர்ஸ்டார்

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பவர் ஸ்டார். கடன் பிரச்னைகளில் அவ்வப்போது சிக்கியவர்.இவர் மக்களவைத் தொகுதியில் தென்சென்னையில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.வேட்புமனுக்கள் மீதான் பரிசீலனை இன்று நடைபெற்று, பவர் ஸ்டாரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் நமது ஈடிவி பாரத் செய்தி சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “வாக்காளர் பெருமக்களே! தென்சென்னை தொகுதி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம். தென்சென்னை வேட்பாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் என்னை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே கட்சியில்போட்டியிடுகிறேன். பிறந்த பயனை இன்றுதான் அடைந்துள்ளேன்.எனக்கு வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினராக்கப் போகும் தென்சென்னை மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது. பவர் நிற்கும் இடமெல்லாம் பவரா இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் பவர்ஸ்டார்
தென் சென்னை மக்களவை தொகுதி இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனின் வேட்புமனு பரிசீலனை முடிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் ஈ.டி.வி பாரத் செய்திக்கு அளித்த பேட்டியில், " தென் சென்னை வேட்பாளராக இந்திய தேர்தல் ஆணையம் என்னை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் கட்சியில் போட்டியிடுகிறேன். பிறந்த பயனை இன்று தான் அடைந்துள்ளேன். 

எனக்கு வாக்களித்து என்னை நாடாளுமன்ற உறுப்பினராக்கப் போகும் தென் சென்னை மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

எங்களுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கு. பவர் நிற்கும் இடமெல்லாம் பவரா இருக்கும்" என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.