ETV Bharat / state

'வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கு: அவசர வழக்காக எடுக்க முடியாது' - உயர் நீதிமன்றம்

author img

By

Published : Feb 17, 2020, 11:05 AM IST

Updated : Feb 17, 2020, 7:35 PM IST

chennai high court
chennai high court

10:56 February 17

சென்னை: வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, வாராகி என்பவர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் ஜானகிராமன் முறையீடு செய்தார். இந்நிலையில் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், மனு தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். 

10:56 February 17

சென்னை: வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை, வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, வாராகி என்பவர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் ஜானகிராமன் முறையீடு செய்தார். இந்நிலையில் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், மனு தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். 

Intro:Body:வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் சி.ஏ.ஏ போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வாராகி தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் ஜானகிராமன் முறையீடு

அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது, மனு தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி அறிவிப்புConclusion:
Last Updated : Feb 17, 2020, 7:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.