ETV Bharat / state

தமிழ்நாட்டில் மக்களுக்குத் தேவையற்ற ஆட்சி நடைபெறுவதாக கமல் குற்றச்சாட்டு - சானிட்டரி நாப்கீன் விழிப்புணர்வு

சென்னை: தற்போது நடந்து வரும் ஆட்சி சமூகத்திற்குத் தேவையற்ற ஆட்சி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தமிழ்நாடு அரசை சாடியுள்ளார்.

Makkal Needhi Maiam Chief Kamal Hassan launched a campaign- UNSTAIN-
author img

By

Published : Oct 4, 2019, 7:40 AM IST

அன்ஸ்டெய்ன் நோமோர் கரை (UNSTAIN #NoMorekarai) என்னும் நாடு தழுவிய சானிட்டரி நாப்கின் விழிப்புணர்வு இயக்கத்தை மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல் ஹாசன் நேற்று சென்னையில் தொடக்கி வைத்தார்.

இது தொடர்பாக கமல் ஹாசன் பேசுகையில், கிராமத்தில் இருக்கும் பிள்ளைகள் மாதவிடாய் காரணமாகக் கல்வியை இழந்து வருகிறார்கள் என்பதை கருத்தில்கொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆவண செய்யவே மக்கள் நீதி மய்யம் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளது என்றார்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசிடம் எந்த விதத்தில் கொண்டு சென்றாலும் பயனில்லை. அவர்கள் வாய்ச்சொல்லில் வீரர்கள் என தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார்.

அன்ஸ்டைன் நோமோர் கரை சானிட்டரி நாப்கின் விழிப்புணர்வு

கரை வேட்டி குறித்த அமைச்சர் ஜெயகுமாரின் கருத்திற்கு அவர் போட்டி, பொறாமையில் பேசிவருவதாகவும், அவரை ஒரு வியாபரியாகவே தான் பார்ப்பதாகவும், தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மக்களுக்கு தேவையற்றது எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:'டெங்கு காய்ச்சலால் யாரும் அச்சமடைய வேண்டாம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

அன்ஸ்டெய்ன் நோமோர் கரை (UNSTAIN #NoMorekarai) என்னும் நாடு தழுவிய சானிட்டரி நாப்கின் விழிப்புணர்வு இயக்கத்தை மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல் ஹாசன் நேற்று சென்னையில் தொடக்கி வைத்தார்.

இது தொடர்பாக கமல் ஹாசன் பேசுகையில், கிராமத்தில் இருக்கும் பிள்ளைகள் மாதவிடாய் காரணமாகக் கல்வியை இழந்து வருகிறார்கள் என்பதை கருத்தில்கொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆவண செய்யவே மக்கள் நீதி மய்யம் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளது என்றார்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசிடம் எந்த விதத்தில் கொண்டு சென்றாலும் பயனில்லை. அவர்கள் வாய்ச்சொல்லில் வீரர்கள் என தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார்.

அன்ஸ்டைன் நோமோர் கரை சானிட்டரி நாப்கின் விழிப்புணர்வு

கரை வேட்டி குறித்த அமைச்சர் ஜெயகுமாரின் கருத்திற்கு அவர் போட்டி, பொறாமையில் பேசிவருவதாகவும், அவரை ஒரு வியாபரியாகவே தான் பார்ப்பதாகவும், தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மக்களுக்கு தேவையற்றது எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:'டெங்கு காய்ச்சலால் யாரும் அச்சமடைய வேண்டாம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

Intro:Body:தற்போது நடந்து வரும் ஆட்சி சமூகத்திற்கு தேவையில்லாத ஆட்சி என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் சாடல்.

UNSTAIN #NoMorekarai என்னும் இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் நிறுவனர் கமல் ஹாசன் இன்று சென்னையில் தொடக்கி வைத்தார்.கிராமபுரத்தில் சானிட்டரி நாப்கீன் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்டுவதாக மக்கள் நீதி மய்யம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கமல் ஹாசன் பேசுகையில், மக்கள் நீதி மய்யம் இதை எடுத்து நடத்த வேண்டுமா வேண்டாமா என்று ஆலோசிக்கவில்லை. ஏனென்றால் ஆண்மையும், வீரமும் மய்யத்தில் இருக்கிறது. வெற்று வீராப்பு அல்ல என தெரிவித்தார். மேலும் இது கரையே இல்லை. நாம் வாழ்கின்றோம் என்பதற்கான அர்த்தம் என கூறினார். குறிப்பாக கிராமத்தில் இருக்கும் பிள்ளைகள் இதன் காரனமாக கல்வியை இழந்து வருகிறார்கள் என்பதை கணக்கில் கொண்டு ஒவ்வொரு நாளும் இதற்காக வேளை நாம் செய்வோம். அரசு கொஞ்சம் அவமானம் அடைந்து கோபம் பட்டு செய்வார்கள் நாம் தொடர்ந்து செய்வோம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல் கூறுகையில், வாய்சொல்லில் தமிழக அரசு வீரம். திட்டங்களுக்கு பெயர் வைத்துவிட்டு செயல்படுத்துவது இல்லை என தெரிவித்தார்.

கரை வெட்டி கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆற்றிய எதிர்வினை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், போட்டி, பொறாமையில் அமைச்சர் ஜெயகுமார் பேசி வருகிறார். அவர்களை நான் தற்போது ஒரு வியாபரியாக தான் பார்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளதை பற்றி கேட்டதற்கு இப்பொழுது நடந்து வரும் ஆட்சியும் சமூகத்திற்கு தேவை இல்லாதுதான் என தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.