ETV Bharat / state

மோடி புகைப்படம் வேண்டும்: அடம்பிடிக்கும் இந்து மக்கள் கட்சி!

சென்னை: மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்களில் பிரதமர்  நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

author img

By

Published : May 30, 2019, 12:52 PM IST

HMK petition
HMK petition
இந்து மக்கள் கட்சி மனு

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் செந்தில் குமார்,” நாட்டின் பிரதமராக இன்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்கிறார். தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் எல்லாம் மாநில முதலமைச்சர் புகைப்படம், முன்னாள் முதலமைச்சர் படங்கள் வைப்பது வழக்கத்திலுள்ள ஒன்று. அதன்படி மத்திய அரசு அலுவலகங்களில் எல்லாம் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் ரயில் நிலைய மேலாளரிடம் மனுவுடன், புகைப்படமும் அளித்துளோம்.

இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் செந்தில் குமார் பேட்டி

மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவிப்புக்கிணங்க மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் கோரிக்கை மனுவும் புகைப்படமும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு அளிக்கும் திட்டங்கள், நிதிகள் எல்லாம் தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. மோடி அறிமுகப்படுத்திய முத்ரா திட்டத்தில் பயனடைந்தவர்கள் அதிகம் பேர் தமிழர்கள்தான். எதிர் கட்சியினரின் பொய் பிரசாரத்தின் மூலம் தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. இனி இந்து மக்கள் கட்சி சார்பில் நம்பிக்கை யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.

HMK petition
இந்து மக்கள் கட்சி மனு

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் செந்தில் குமார்,” நாட்டின் பிரதமராக இன்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்கிறார். தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் எல்லாம் மாநில முதலமைச்சர் புகைப்படம், முன்னாள் முதலமைச்சர் படங்கள் வைப்பது வழக்கத்திலுள்ள ஒன்று. அதன்படி மத்திய அரசு அலுவலகங்களில் எல்லாம் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் ரயில் நிலைய மேலாளரிடம் மனுவுடன், புகைப்படமும் அளித்துளோம்.

இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் செந்தில் குமார் பேட்டி

மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவிப்புக்கிணங்க மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் கோரிக்கை மனுவும் புகைப்படமும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு அளிக்கும் திட்டங்கள், நிதிகள் எல்லாம் தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. மோடி அறிமுகப்படுத்திய முத்ரா திட்டத்தில் பயனடைந்தவர்கள் அதிகம் பேர் தமிழர்கள்தான். எதிர் கட்சியினரின் பொய் பிரசாரத்தின் மூலம் தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. இனி இந்து மக்கள் கட்சி சார்பில் நம்பிக்கை யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.

மத்திய அரசு அலுவலகங்கில் மற்றும்  ரயில் நிலையங்களில்   பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்க  கோரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில்  ரயில் நிலைய மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. 

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து அமைப்பு கட்சியின் மாநில பொது செயலாளர் செந்தில் குமார் :

 பாரத நாட்டின் பிரதம மந்திரியாக இன்றைய தினம் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்கிறார். தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் எல்லாம் மாநில முதலமைச்சர் புகைப்படம் முன்னாள் முதலமைச்சர் படங்கள் வைப்பது வழக்கத்திலுள்ள ஒன்று. அதன்படி மத்திய அரசு அலுவலகங்களில் எல்லாம் பாரதப் பிரதமர் மோடி படமாக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் ரயில் நிலைய மேலாளரிடம் மனுவுடன், புகைப்படமும்  அளித்துளோம். 
மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவிப்புக்கு இணங்க மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் கோரிக்கை மனுவும் புகைப்படமும் வழங்கப்படுகிறது. 
மத்திய அரசு அளிக்கின்ற திட்டங்கள், நிதி  எல்லாம் மாநிலத்தில் குறிப்பாக  தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. மோடி அறிமுகப்படுத்திய முத்ரா திட்டத்தில் பயனடைந்தவர்கள் அதிகம் பேர் தமிழர்கள் தான். எதிர் கட்சியினரின் பொய் பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இனி இந்து மக்கள் கட்சி சார்பில் நம்பிக்கை யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தமிழக மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.