ETV Bharat / state

கரோனா தொற்று - வெறிச்சோடிய தி.நகரில் கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள்

author img

By

Published : Mar 19, 2020, 1:07 PM IST

Updated : Mar 19, 2020, 5:31 PM IST

சென்னை: எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தி. நகரில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

t nagar cricket play
t nagar cricket play

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவிவருவதால் மத்திய அரசு அதனைப் பேரிடராக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களையும் அரசு வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை தி.நகர் வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு சில இளைஞர்கள் கிரிக்கெட் ஆடும் புகைப்படம் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவிவருவதால் மத்திய அரசு அதனைப் பேரிடராக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களையும் அரசு வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை தி.நகர் வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு சில இளைஞர்கள் கிரிக்கெட் ஆடும் புகைப்படம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா சூழல்: வெறிச்சோடியது தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை

Last Updated : Mar 19, 2020, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.