ETV Bharat / state

ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு: சட்டப்பேரவையில் காங்கிரஸ் வெளிநடப்பு! - edapadi palanisamy

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டிற்கு எதிராக பேச அனுமதி வழங்காததால், சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

prince
author img

By

Published : Jul 3, 2019, 3:21 PM IST

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் கூறியதாவது, நேற்று முன்தினம் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பேசும்போது, தேர்தல் பிரச்சாரத்தின் போது காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் உண்மைக்கு புறம்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியதை நினைவுகூர்ந்தார்.

இது முழுவதும் தவறு இதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எங்களுக்கு பேச அனுமதி வழங்காத காரணத்தால் வெளிநடப்பு செய்துள்ளோம். இது உண்மைக்கு புறம்பானது என்று எங்கள் மாநிலத் தலைவரும் அறிக்கை விடுத்துள்ளார். ராகுல் அவ்வாறு கூறியதற்கு முதலமைச்சரிடத்தில் ஆதாரம் இருக்கிறதா" என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் கூறியதாவது, நேற்று முன்தினம் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பேசும்போது, தேர்தல் பிரச்சாரத்தின் போது காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் உண்மைக்கு புறம்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியதை நினைவுகூர்ந்தார்.

இது முழுவதும் தவறு இதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எங்களுக்கு பேச அனுமதி வழங்காத காரணத்தால் வெளிநடப்பு செய்துள்ளோம். இது உண்மைக்கு புறம்பானது என்று எங்கள் மாநிலத் தலைவரும் அறிக்கை விடுத்துள்ளார். ராகுல் அவ்வாறு கூறியதற்கு முதலமைச்சரிடத்தில் ஆதாரம் இருக்கிறதா" என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ்
Intro:Body:இது குறித்து செச்ச்தியாளர்களிடம் பேசிய அவர், "நேற்று முன்தினம் எங்களுடைய சட்டமன்ற அவை தலைவர் பேசும்போது முதல்வர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது காவிரியில் மேகேதாட் அணை கட்டப்படும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று உண்மைக்கு புறம்பாக கூறினார்.

இது முழுமுதல் தவறு இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எங்களுக்கு பேச அனுமதி வழங்காத காரணத்தால் வெளிநடப்பு செய்துள்ளோம்.

இது உண்மைக்கு புறம்பானது என்று எங்கள் மாநிலத் தலைவரும் அறிக்கை விடுத்துள்ளார். எங்கள் தலைவர் இவ்வாறு கூறியதற்கு முதல்வரிடத்தில் ஆதாரம் இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.