ETV Bharat / state

’ராபிடோ’  செயலியை தடை செய்யக்கோரி காவல் ஆணையரிடம் புகார்! - ராபிடோ  செயலி

சென்னை: இருசக்கர வாகன வாடகை செயலியான ராபிடோவை தடை செய்யக்கோரி சுதந்திர வாடகை கார் ஓட்டுநர் சங்கம் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

ராபிடோ
author img

By

Published : Jul 26, 2019, 5:41 PM IST

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாடகை கார் ஓட்டுநர் சங்கம் நிர்வாகி, ”மோட்டார் வாகன சட்டத்தின்படி சொந்த வாகனத்தை வாடகை சேவைக்காக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் தடை செய்யப்பட்ட இருசக்கர செயலியான ராபிடோவை தடை செய்யவேண்டும்.

இதனால் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு அலுவலர்களின் நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் குறைந்த விலையில் இருசக்கர வாகன சேவை இயக்கப்படுவதால், கார் ஓட்டுநர்களுக்கும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனவே ராபிடோ செயலியை கூகுள் ப்ளே -ஸ்டோரில் இருந்து நீக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகராளித்துள்ளோம்” என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாடகை கார் ஓட்டுநர் சங்கம் நிர்வாகி, ”மோட்டார் வாகன சட்டத்தின்படி சொந்த வாகனத்தை வாடகை சேவைக்காக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் தடை செய்யப்பட்ட இருசக்கர செயலியான ராபிடோவை தடை செய்யவேண்டும்.

இதனால் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு அலுவலர்களின் நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் குறைந்த விலையில் இருசக்கர வாகன சேவை இயக்கப்படுவதால், கார் ஓட்டுநர்களுக்கும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனவே ராபிடோ செயலியை கூகுள் ப்ளே -ஸ்டோரில் இருந்து நீக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகராளித்துள்ளோம்” என்றார்.

Intro:nullBody:ராபிட்டோ இருசக்கர வாகன வாடகை சேவை செயலியை தடை செய்யக்கோரி சுதந்திர வாடகை கார் ஓட்டுனர் சங்கம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ஜூட் மேத்யூ.

சென்னை,திருச்சி,கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் தடை செய்யப்பட்ட ராபிட்டோ இருசக்கர வாகன சேவை சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் மோட்டார் வாகன சட்டத்தில் சொந்த வாகனத்தை வாடகை சேவையாக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது..

இதனால் போக்குவரத்து அமலாக்கபிரிவு அதிகாரிகளின் நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை சிறைப்பிடித்தனர்.

மேலும் குறைந்த விலையில் ராபிட்டோ இருசக்கர வாகன சேவையை இயக்குவதால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்..

பின்னர் ராபிட்டோ செயலியை தடைசெய்யக்கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்..

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.