ETV Bharat / state

அண்ணன் மனைவியை கத்தியால் குத்திய தம்பி கைது

சென்னை: கிண்டி அருகே அண்ணன் மனைவியை கத்தியால் குத்திய தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Jun 27, 2019, 3:51 PM IST

பானுப்பிரியா

கிண்டி, மசூதி காலனி 11ஆவது தெருவைச் சேர்ந்தவர் பானுப்பிரியா(27). இவரது கணவர் சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தனது மகன்களான சக்தி, ஜீவா ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். கணவரின் தம்பி மணிகண்டன்(28) திருமணமாகி நந்தம்பாக்கத்தில் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். மணிகண்டனுக்கும் அவரது அண்ணன் மனைவியான பானுப்பிரியாவுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

பானுப்பிரியா மற்றொருவருடன் பழக்கத்தில் இருந்ததால் மணிகண்டன் பலமுறை எச்சரித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இருவருக்குள்ளும் பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை பானுப்பிரியா வீட்டிற்கு சென்ற மணிகண்டன் அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு கத்தியால் சராமாரியாக குத்தியுள்ளார். இதில், பானுப்ரியா கழுத்து, கை, கால் ஆகிய ஏழு இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

பானுப்பிரியா
பானுப்பிரியா

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பானுப்பிரியா தீவிர சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணன் மனைவியை தம்பி கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டி, மசூதி காலனி 11ஆவது தெருவைச் சேர்ந்தவர் பானுப்பிரியா(27). இவரது கணவர் சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தனது மகன்களான சக்தி, ஜீவா ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். கணவரின் தம்பி மணிகண்டன்(28) திருமணமாகி நந்தம்பாக்கத்தில் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். மணிகண்டனுக்கும் அவரது அண்ணன் மனைவியான பானுப்பிரியாவுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

பானுப்பிரியா மற்றொருவருடன் பழக்கத்தில் இருந்ததால் மணிகண்டன் பலமுறை எச்சரித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இருவருக்குள்ளும் பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை பானுப்பிரியா வீட்டிற்கு சென்ற மணிகண்டன் அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு கத்தியால் சராமாரியாக குத்தியுள்ளார். இதில், பானுப்ரியா கழுத்து, கை, கால் ஆகிய ஏழு இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

பானுப்பிரியா
பானுப்பிரியா

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பானுப்பிரியா தீவிர சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணன் மனைவியை தம்பி கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை


Body:சென்னை வேளச்சேரி அடுத்து மடு வான்கரையில் உள்ள மசூதி காலனி 11வது தெருவில் வசிக்கும் அனு பிரியாவை அவரது மைத்துனர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார் இதுகுறித்து வேளச்சேரி காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Conclusion:இதுகுறித்த வீடியோ மற்ற பெண்ணின் புகைப்படம் whatsapp செய்யப்படுகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.