ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 6 பேருக்கு "நல்லாசிரியர் விருது"!

author img

By

Published : Sep 5, 2019, 11:07 PM IST

சென்னை:  அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய ஆறு பேராசிரியர்களுக்கு, "நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டது.

பேராசிரியர்கள்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் மேம்பாடு பரிமாற்றம் மையம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்த ஆசிரியர் தின விழாவில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய வேல்ராஜ், ருக்மணி, ராமகிருஷ்ணன், உதயகுமார், மாசிலாமணி, நடராஜன் ஆகிய ஆறு பேராசிரியர்களுக்கு "நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 6 பேருக்கு "நல்லாசிரியர் விருது"

இதில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரன் சுப்ரமணியம் ஷர்மா, மத்திய அரசின் முன்னாள் செயலாளர் கேசவ் தேசிராஜூ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேராசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் மேம்பாடு பரிமாற்றம் மையம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்த ஆசிரியர் தின விழாவில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய வேல்ராஜ், ருக்மணி, ராமகிருஷ்ணன், உதயகுமார், மாசிலாமணி, நடராஜன் ஆகிய ஆறு பேராசிரியர்களுக்கு "நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 6 பேருக்கு "நல்லாசிரியர் விருது"

இதில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரன் சுப்ரமணியம் ஷர்மா, மத்திய அரசின் முன்னாள் செயலாளர் கேசவ் தேசிராஜூ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேராசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

Intro:அண்ணா பல்கலைக்கழகத்தில் 6
பேராசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது


Body:அண்ணா பல்கலைக்கழகத்தில் 6
பேராசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி துறையில் சிறந்து விளங்கிய 6 பேராசிரியர்களுக்கு
சிறந்த ஆசிரியருக்கான விருதினை முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்பேரனும் , முன்னாள் மத்திய அரசின் செயலாளருமான கேசவ் தேசிராஜூ வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் மேம்பாடு மற்றும் பரிமாற்றம் மையம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்த ஆசிரியர் தின விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரனும், மத்திய அரசின் முன்னாள் செயலாளருமான கேசவ் தேசிராஜூ கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர்கள் வேல்ராஜ், ருக்மணி, ராமகிருஷ்ணன், உதயகுமார், மாசிலாமணி, நடராஜன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.