ETV Bharat / state

'அம்மா ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி!' - முதலமைச்சர் திறந்துவைப்பு - eps

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அம்மா ஓட்டுநர் பயிற்சி மையத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி திறந்துவைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி
author img

By

Published : Jun 22, 2019, 4:22 PM IST

2016-17ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறை ஓட்டுநர்களுக்குப் புத்துணர்வுப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டது. மேலும், புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைச் செயல்படுத்த மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் திருச்சி, மதுரையில் ஓட்டுநர்களுக்குப் புத்துணர்வு பயிற்சி அளிக்க அம்மா ஓட்டுநர் பயிற்சி மையம் ஒரு கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தைச் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி

2016-17ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறை ஓட்டுநர்களுக்குப் புத்துணர்வுப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டது. மேலும், புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைச் செயல்படுத்த மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் கீழ் திருச்சி, மதுரையில் ஓட்டுநர்களுக்குப் புத்துணர்வு பயிற்சி அளிக்க அம்மா ஓட்டுநர் பயிற்சி மையம் ஒரு கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தைச் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி
Intro:Body:

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்மா ஓட்டுநர் பயிற்சி மையத்தை வீடியோ கான்பிரன்சிங் முறையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 



2016-17ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதன்படி 

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறை ஓட்டுனர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கவும், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மோட்டார் வாகன பராமரிப்பு துரையின் கீழ் திருச்சி மதுரையில்   ஓட்டுனர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்க அம்மா ஓட்டுநர் பயிற்சி மையம் 1 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பிரன்சிங் முறையில் திறந்து வைத்தார். 



வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுற்றுலாத் துறை அமைச்சந் திரு. வெல்லமண்டி

என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

அமைச்சர் வளர்மதி, தலைமைச் செயலாளர்  கிரிஜா

வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மோட்டார்  வாகன பராமரிப்புத் துறை இயக்குநர் (பொறுப்பு) செந்தில்வேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.