ETV Bharat / state

நிழல் பூமியில் மாற்று இடத்தில் விழாதவாறு நின்று அசத்திய மாணவிகள்!

author img

By

Published : Apr 19, 2019, 7:47 PM IST

அரியலூர்: நிழல் இல்லாத நாள் செயல்முறை விளக்கும் நிகழ்வாக ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் வட்ட வடிவில் நின்று தன் நிழல் பூமியில் மாற்று இடத்தில் விழாதவாறு நின்றனர்.

நிழல் பூமியில் மாற்று இடத்தில் விழாதவாறு நின்று அசத்திய மாணவிகள்!

பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல சிறிதாகிக் கொண்டே வரும் சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியம் ஆகிவிடும் அதாவது நிழல் காலுக்கு கீழே இருக்கும்.

ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேலே தினமும் வருவதில்லை வருடத்திற்கு இருமுறை மட்டுமே ஒவ்வொரு ஊர்களுக்கும் வரும் . அதில் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிழலில்லா நாள் வந்தது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று நிழல் இல்லாத நாள் செயல்முறை விளக்கும் நிகழ்வாக ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் வட்ட வடிவில் நின்று தன் நிழல் பூமியில் மாற்று இடத்தில் விழாதவாறு செய்தனர்.

பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல சிறிதாகிக் கொண்டே வரும் சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியம் ஆகிவிடும் அதாவது நிழல் காலுக்கு கீழே இருக்கும்.

ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேலே தினமும் வருவதில்லை வருடத்திற்கு இருமுறை மட்டுமே ஒவ்வொரு ஊர்களுக்கும் வரும் . அதில் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிழலில்லா நாள் வந்தது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று நிழல் இல்லாத நாள் செயல்முறை விளக்கும் நிகழ்வாக ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் வட்ட வடிவில் நின்று தன் நிழல் பூமியில் மாற்று இடத்தில் விழாதவாறு செய்தனர்.

*அரியலூர் -ஜெயங்கொண்டத்தில் இன்று நிழல் இல்லாத நாள் செயல்முறை விளக்கும் நிகழ்வாக ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் வட்ட வடிவில் நின்று தன் நிழல் பூமியில் மாற்று இடத்தில் விழாதவாறு நின்றனர்*

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று நிழல் இல்லாத நாள் செயல்முறை விளக்கும் நிகழ்வாக ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் வட்ட வடிவில் நின்று தன் நிழல் பூமியில் மாற்று இடத்தில் விழாதவாறு நின்றனர்.


 பொதுவாக ஒரு பொருளின் நிழல் ஆனது சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல சிறிதாகிக் கொண்டே வரும் சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியம் ஆகிவிடும் அதாவது நிழல் காலுக்கு கீழே இருக்கும் ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேலே தினமும் வருவதில்லை வருடத்திற்கு இரு முறை மட்டுமே ஒவ்வொரு ஊர்களுக்கும் வரும் . அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்  வருவதை முன்னிட்டு  நிழலில்லா நாள் இன்று நடைபெற்றது. பள்ளி தாளாளர் முத்துக்குமரன் பேசுகையில் பல்வேறு பொருட்களின் நிழலின் நீளங்களை உற்று நோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவம் ஆகும்.  எரட்டோ ஸ்த்தனஸ்  என்ற கிரேக்க அறிஞர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிழலில்லாத நாளன்று தான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினாராம். மாணவர்களின் அறிவாற்றல் மேம்பட இது போன்ற சில செயல்முறை விளக்கத்தோடு கற்றல் கல்வியே சிறந்தது ஆகும்  என்று விளக்கி பேசினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.