ETV Bharat / state

காரும் லாரியும் மோதி விபத்து - அரியலூரில் 3 பேர் மரணம்

author img

By

Published : Sep 13, 2019, 9:20 AM IST

அரியலூர்: மீன்சுருட்டி அருகே மணல் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ariyalur

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள தழுதாயமேடு பகுதியில், விராலிமலையிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மணல் லாரி மீது பெங்களூருவிலிருந்து வந்துகொண்டிருந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், அப்பளம் போல் நொறுங்கிய காரிலிருந்த ஏழு பேரில் ஆனந்த குமார், அனில் குமார், நாகேந்திரன் ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மீன்சுருட்டி அருகே மணல் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதி விபத்து

இது குறித்து வழக்குப்பதிவு செய்து மீன்சுருட்டி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள தழுதாயமேடு பகுதியில், விராலிமலையிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மணல் லாரி மீது பெங்களூருவிலிருந்து வந்துகொண்டிருந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், அப்பளம் போல் நொறுங்கிய காரிலிருந்த ஏழு பேரில் ஆனந்த குமார், அனில் குமார், நாகேந்திரன் ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மீன்சுருட்டி அருகே மணல் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதி விபத்து

இது குறித்து வழக்குப்பதிவு செய்து மீன்சுருட்டி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Intro:*அரியலூர் - கார் டிப்பர் லாரியில் மோதி விபத்து 3 நபர்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழப்பு 3 பேர் படுகாயம்Body:*பெங்களூரில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் 7 பேர் வந்துள்ளனர்.


கார் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாயமேடு என்ற இடத்தில் வந்த போது விராலிமலையில் இருந்து ஜெயங்கொண்டம் குறுக்கு சாலைக்கு மணல் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதியது.


இதில் காரில் பயணம் செய்த ஆனந்த குமார்,அனில் குமார், நாகேந்திரன் ஆகிய 3 பேரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.

3 பேர் படுகாயம் அடைந்தனர்.ஒருவர் லேசான காயம். இவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து கார் ஓட்டுனர் தூங்கியதால் லாரி மீது மோதியுள்ளார்.

.Conclusion:இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.