ETV Bharat / sports

ஒலிம்பிக் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து! - ஒலிம்பிக் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் இன்று தொடங்கிய நிலையில், போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
ஒலிம்பிக் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
author img

By

Published : Jul 23, 2021, 4:41 PM IST

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டின் மொத்த நம்பிக்கையும், பிரார்த்தனைகளும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் இந்திய அணிக்கு இருக்கிறது. அனைத்து இந்தியர்களின் சார்பாக உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் விருதுகளை வென்று, நம் நாட்டை பெருமைப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

  • An entire nation’s hopes and prayers are with the Indian contingent at the #TokyoOlympics. I convey best wishes to you all on behalf of all Indians. I am confident that you all will excel, win laurels and make our country proud. #Cheer4India

    — President of India (@rashtrapatibhvn) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜப்பானின் டோக்கியோவில் தேசிய அரங்கில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டியில், வில் வித்தை வீரர்கள், துப்பாக்கி சுடும் வீரர்கள், குத்துச்சண்டை வீரர்கள், ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து 50 பேர் தொடக்கவிழாவில் கலந்துகொள்வார்கள்.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக்: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டின் மொத்த நம்பிக்கையும், பிரார்த்தனைகளும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் இந்திய அணிக்கு இருக்கிறது. அனைத்து இந்தியர்களின் சார்பாக உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் விருதுகளை வென்று, நம் நாட்டை பெருமைப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

  • An entire nation’s hopes and prayers are with the Indian contingent at the #TokyoOlympics. I convey best wishes to you all on behalf of all Indians. I am confident that you all will excel, win laurels and make our country proud. #Cheer4India

    — President of India (@rashtrapatibhvn) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜப்பானின் டோக்கியோவில் தேசிய அரங்கில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டியில், வில் வித்தை வீரர்கள், துப்பாக்கி சுடும் வீரர்கள், குத்துச்சண்டை வீரர்கள், ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து 50 பேர் தொடக்கவிழாவில் கலந்துகொள்வார்கள்.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக்: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.