துபாய்: இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ஏ குரூப்பிலும், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் பி குரூபில் இடம்பெற்றுள்ளது. இன்று நடைபெறும் 2வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30 மணிக்கு போட்டி தொடங்கப்பட்டது.
கேப்டன் பாபர் அசாம் 15 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி. அதன் பின்னர் பாகிஸ்தான் 5 ஓவர் முடிவில் 30 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து நிதான ஆட்டம். ஃபகர் ஷமான் 10 ரன்களில் ஆட்டமிழப்பு 42 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் பின்பு அடுத்தடுத்து வந்த பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.